வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காங்கிரஸின் கேவலமான நிலை இந்த பாத்து கட்சி மாறிய பச்சோந்தி தலைவர் பதவி. ராகுல்கானின் திருட்டு குடும்பம் சுடலை துதி பாடுபவனை நியமித்தது
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
இதெல்லாம் தகுதிங்க. இப்படிப்பட்டவிங்கதான் கட்சிக்கு தலைவரா இருக்க தகுதியானவர். தமிழ்நாட்ல அரசியல் செய்ய இவருதான் தகுதியானவர் என்று தெரியாமலா அந்த கட்சி செல்வப்பெருந்தகையை தலைவரா போட்டிருப்பாய்ங்க. இப்படிப்பட்ட ஒருத்தரை போடாம தமிழருவி மணியன் மாதிரி நேர்மை தூய்மை, உண்மைன்னு பினாத்துற ஆளையா போடுவாய்ங்க. இனி வரும் காலத்தில் செல்வப்பெருந்தகை என்று ஒரு உத்தமர் தலைவராக இருந்தார் என்று சொல்லும் அளவுக்கு தலைவர்கள் வருவார்கள். பழகிக்குங்க.
அதிமேதாவிகள் என்ன எழுதி படிக்க சொல்வதை அப்படியே செய்பவர் அண்ணாமலை சார் என்று மக்கள் கூறுகின்றனர்
துண்டு சீட்டு கையில் இல்லையே.
டாஸ்மாக் குன்றியத்தில் வேட்பாளரின் குறைந்த பட்ச தகுதியே அவர் மீது ஐந்து அல்லது பத்து வழக்குகளாவது இருக்க வேண்டும். வழக்கு போட்டவர்களை மிரட்டியோ, மீண்டும் ஆட்சிக்கு வந்தோ, கட்சி தாவியோ வழக்குகளிலிருந்து பின்னர் விடுபடலாம்.
குண்டர்கள் அணைத்து கட்சிகளிலும் உள்ளனர்
முடிந்தால் குண்டாசுக்கு அவருக்க முயற்ன்று பாக்கலாம் வெட்டி பேச்சு வீண் அறிக்கை இப்படி செய்தா தாமரை வளரும் ஆட்சிய புடிக்கும் கனவுல செய்பாடு மாற்ற படனும்
இவ்வளவு பெருமை மிகு வழக்குகள் இருந்தும் கட்சிக்கு சொந்தக் கால் மட்டும், சாரி, காலில் நகம் கூட வளரவில்லையே.
தம்பி செல்வம் தானே வந்து சிங்கத்திடம் சிக்கிக் கொண்டாயே. இனி உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. திருட்டுப்பயல் உனக்கே இவ்வளவு கோபம் வந்தால் நல்லவர்வளுக்கு எவ்வளவு கோபம் வரும்.
போன மாசத்துக்கு முன்மாசம்... கோவைல வாக்காளர்கள் அடிச்சு விரட்டுனாங்க...?
காங்கிரஸ் தலைவர் சில சட்ட பிரச்சினை சம்பந்தமாக பேட்டி அளித்துள்ளாரே அதற்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடருங்கள்
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21