வாசகர்கள் கருத்துகள் ( 11 )
40/40 கொடுத்தார்களே அனுபவிக்கட்டும்
இந்த மீனவர்கள் திமுக வுக்கு ஓட்டு போடவில்லை போலும்
போதை மருந்து , தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தல் ,கடற்படையினரை கொலை செய்தல் போன்றவற்றை செய்யும் மீனவர் என்ற போர்வையில் உள்ள தேசவிரோத திருட்டு கும்பலுக்கு அழுத்தம் கொடுத்தால் , மாட்டிக்கொள்வது திமுக அரசு மட்டுமே .. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள அவர்களுக்கு பைத்தியமா ? கிறுக்கு பயல்கள் , வாங்கிய காசுக்கு ஏதேனும் ரிஸ்க் வந்தால் அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும் இவர்கள் மீன்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் .....
எனக்கென்னவோ திமுக தூண்டுதலின் பேரில்தான் எல்லை தாண்டுகிறார்கள் எனத் தோணுது. இப்போ மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரரைக் கொன்ற வழக்கும் இருக்கிறது. இனியும் மீனவர்கள் திமுக வின் பின்னால் சென்றால் மரணதண்டனையில் கூட முடியலாம்.
ஒன்றிய அரசு அழுத்தம் குடுக்கப் போனா, 3000, 4000 கோடி கடன் குடுங்கன்னு கேட்டு வாங்கிடறாங்க.
மத்திய அரசு என்னத்துக்கு இருக்கு? இலங்கைக்கு கடன் குடுக்கவும்,அங்கே இருப்பவர்களுக்கு வீடு கட்டித்தரவும், அண்ணாமலையை அங்கே அனுப்புவதற்கும் தானா?
அணுகுண்உ வீச்சுக்கு இணையான போர் ரஷ்யா- உக்ரைன் இடையில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்து மாணவர்களை .. தங்களின் வீர,தீர செயல்களை பயன்படுத்தி மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு கொண்டுவந்து சேர்த்த .. தன்னிகரில்லா தமிழக - திராவிட மாடல் அரசுக்கு இந்த இலங்கை எல்லாம் அற்பமான ஜூஜூபி தானே? .. அப்படி இருக்கும் பொழுது மத்திய அரசை ஏன் கெஞ்ச வேண்டும்? .. தினவெடுக்கும் தோள்களுடன் இங்கு உலாவரும் திராவிடப்புலிகளை அனுப்பி, இலங்கை படையினருடன் போர் தொடுத்து, நமது மீனவர்களை மீட்டு வருவார் நம் விடியல் மாடல் அரசின் தலைவர் அஞ்சற்க மீனவர்களே அஞ்சற்க
ஒன்றியம் அழுத்தம் தந்தால் தான் வேலை செய்யுமா ?? ஒன்றியம் வேலை செய்யாது.. செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அளவுக்கு நன்றி .
ஏன் மாநில அரசை குறை சொல்கிறீர்கள்? இதுல்லாம் ஒன்றிய அரசின் வேலை. எதற்காக வெளியுறவு அமைச்சர் இருக்கிறார். ஜாலியாக வெளி நாட்டு பயணம் மேற் கொள்ளவா?
இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பேசினால் அதை புரிந்து கொள்ள முடிகிறது , ஆனால் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றால் அப்படி ஒரு மத்திய அரசு எதற்கு , ராமேஸ்வரம் மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? ஏன் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தேசபக்தி படுகிற பாட்டை.. மாநில அரசு ஒன்றிய அரசுகிட்ட போயி கெஞ்சி கூத்தாடணுமாம். அப்போ அவிங்க காங்கிரஸ் கூட எதுக்கு கூட்டணி அப்படி இப்படினு வேத உபதேசம் செய்வாங்கியளாம்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2