வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவரு தங்கச்சிச்சி சொல்லுது. இங்கே சாலைகள் போட காசு இல்லை. மத்திய அரசு காசை கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்க. இவரு என்னென்னா ...மத்திய அரசு செய்ய வேண்டியதை எல்லாம் நாங்களே கேரளாவுக்கு செய்து விடுவோம் என்கிறாரா? இது தான் சொல்லாததையும் செய்வோம் என்பதா? வாக்குக்கு பணம் கொடுத்து ஆட்சியை புடிச்சிட்டு மக்களுக்கு தொண்டு செய்ய காசு காசு இல்லை என்கிறார்கள். இதில இலவசம் வேற. இந்த மாதிரி நேரங்களில் பொது நிறுவனங்கள் பொது சேவை செய்யலாம்.
ஆளுக்கு பத்து லட்சம் போட முடியுமா?
பேக்கேஜ் பார்ட்டியை பினராயி நம்பமாட்டார். அவரே தங்கக் கடத்தல் வழக்கில் நழுவிய மிடுக்கன்.
2 container நிறைய sticker கொண்டு ஒட்டி விட்டு அதில் அவர்கள் மருத்துவமனை கழிவு தருவார்கள். கொண்டு வந்து தமிழ் நாட்டை நாசமாக்கி விடுங்கள்
You save Tamilnadu first...
ஓவராக சீன் போட்டா பின்னர் வாங்கி கட்டுவே.. 5 கோடி கொடுத்தாச்சு, ஆட்களை அனுப்பி யாச்சு, போதும்.. ராணுவம் அங்கு போயாச்சு அவங்க பார்த்து கொள்வார்கள்.. சீன் போடுரதை நிப்பாட்டு.
சென்னையில் கடந்த பெருமழையின் போது குடி தண்ணீரோ பாலோ கூட தரவில்லை இப்போது “கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ………….,?
கேரளாவிற்கு ஐநூறு கோடி ரூபாயை தமிழகம் கொடுத்து உதவ வேண்டும். அதைவிட்டு வெட்டி பேச்சு எதற்கு?
கேரள மக்கள் தேடி முதல்வர் உதவி என்ற பதாகை எடுத்துக்கொண்டு அங்கே சென்றால் அல்லது
ஐயா அழாதீங்க. ஏன் அழறீங்க? இல்ல, தமிழக முதல்வரின் மனிதாபிமானத்தை கண்டு எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது. இது அழுகையல்ல, ஆனந்தக்கண்ணீர்?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21