வாசகர்கள் கருத்துகள் ( 50 )
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
அண்ணாமலை என்ன சொல்ல வருகிறார். மன்னிப்பு கேட்டது சரி. ஆனால் அதை பிஜேபி வெளியிட்டது தப்பு.
இதனால் தான் தமிழக மக்கள் பாஜகவை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து உள்ளனர்!
கேடி ராகவனை கவுத்து விட்ட மாதிரி நிர்மலாவையும் கவுத்து உட்டுட்டார் ஒரே ஜமாய் தான் இப்படி தான் தலைமை இருக்கனும் ....
கே டி ராகவன் மட்டுமா சார் ? நைனார் நாகேந்திரன் நல்ல மனுஷன் சார். பிஜேபி யில் எனக்கு பிடித்த ஒருசில நல்லவர்களில் இவரும் ஒருவர். அவரப்போயி மாட்டிவிட்டு ரொம்பவே தப்பு சார். நல்ல பிஜேபி காரங்க கூட ரொம்ப simplea கடந்து போயிட்டாங்க.
நாம காட்டியும் கொடுப்போம் .. கூட்டியும் கொடுப்போம் ஹா ஹா ஹா ...
இவரது உண்மை முகத்தை கொண்டு வர வேண்டும். இது என் கோரிக்கை.
தமிழக பாஜகவில் அதிமுக பாஜகவும் இருக்கு ...... திமுக பாஜகவும் இருக்கு ...... ஏன், காங்கிரஸ் பாஜகவும் இருக்கு ....... கட்சி வளர்ந்தா துரோகிகளும் உருவாவதைத் தடுக்க முடியாது ....... சுருக்கமா சொன்னா கழகங்களிடம் பாஜக சோரம் போயிருக்கு ... ஒரு அண்ணாமலையால் அதை மீட்க முடியாது ..... மீண்டும் ஐ பி எஸ் பதவியை ஏற்க முடிந்தால் அவர் அதைச்செய்வது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது .....
இது திருட்டு திராவிடியல்களின் மடை மாற்றும் வேலை, நிர்மலா மேடம் அவர்கள் மத்திய அரசு கொடுத்த நிதிகளுக்கு கணக்கு கேட்டதற்கு இந்த திருடர்களிடம் பதில் இல்லை அதை திசை திருப்ப ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்த மீடியாக்கள் மூலம் திசை திருப்புகிறார்கள். அது புரியாமல், பிஜெபி உணர்ச்சிவசப்பட்டு போகிறார்கள். இதற்கு பதிலடியாக நிர்மலாமேடம் கேட்ட கேள்விகளை ட்ரெண்ட் ஆக்கவேண்டும்.
ஆக்க வேண்டியது தானே, யார் தடுத்தார்கள்?
இந்த விவகாரத்தை சுமுகமாக கடந்து செல்லவேண்டுமாம். அனால் திருக்காட்டுப்பள்ளி சம்பவத்தை டெல்லி ABVP தலைவியை வரவழைத்து ஊத்தி பெருசு பண்ணணுமாம். நல்ல நியாயம் சார்
விளங்கும்
மனிதனை கேவலபடுத்துவதும் மிரட்டுவது இவர் கட்சி காரர்களின் வாடிக்கை