மேலும் செய்திகள்
அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்போம்: அண்ணாமலை
06-Mar-2025
முல்லை பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசு ஒத்து வருவதில்லை. மார்கண்டேய நதி விவகாரத்திலும், அவர்கள் ஒத்துவரவில்லை. தென்பெண்ணை - பாலாறு இணைப்புக்காக முயற்சி எடுத்துள்ளேன். பா.ஜ., மும்மொழி கொள்கைக்கு கையழுத்து இயக்கம் நடத்துவது, அவர்களது கொள்கை. எங்கள் கொள்கை, இரு மொழி கொள்கை. தொகுதி மறுவரை செய்தால், தமிழகத்தின் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது. துரைமுருகன், தமிழக அமைச்சர்
06-Mar-2025