உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது

தமிழகத்தில் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது

முல்லை பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசு ஒத்து வருவதில்லை. மார்கண்டேய நதி விவகாரத்திலும், அவர்கள் ஒத்துவரவில்லை. தென்பெண்ணை - பாலாறு இணைப்புக்காக முயற்சி எடுத்துள்ளேன். பா.ஜ., மும்மொழி கொள்கைக்கு கையழுத்து இயக்கம் நடத்துவது, அவர்களது கொள்கை. எங்கள் கொள்கை, இரு மொழி கொள்கை. தொகுதி மறுவரை செய்தால், தமிழகத்தின் லோக்சபா தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது. துரைமுருகன், தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை