வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கட்டுறது ஒரு சமாதி. அதை வெச்சு கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வருசக்கணக்கில் சம்பளம் தர முடியுமா? வாசலில் பிச்சைக்காரன் இருக்கான்னா சீமான் சாப்பிடாம பட்டினி கிடப்பாரா?
ஐ.டி. ஊழியர்கள் அதிரடி சம்பளம், அரசு ஊழியர்கள் சம்பளம். இவைகளை வைத்து தான் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மற்றவர்களின் வாழ்க்கை தரத்தை ஒருவரும் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. இன்று நவீன தொழில்நுட்பத்தில் விவசாய உற்பத்தி செலவு விண்ணை முட்டுகிறது என விவசாய பொருட்கள் விலையும் ஏறுமுகம். 100 ரூபாய்க்கும் குறைவான நோட்டுகளும் விரைவில் டேமேஜ் ஆகி விடுகின்றன. அத்தகைய நோட்டுகளை சம்பளமாக பெற்று கொண்டு, தடுமாறும் சாதாரண மனிதனை பற்றி யாரும் கவலை படுவதில்லை. நிலைமைக்கு தகுந்தது போல், தனியார் விதிகள் போல் அரசு சம்பள விதிகளும் மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நாடும் உருப்படும். அரசு வேலை மோகமும் போகும். ஓட்டு வங்கிக்காக தான், இத்தனை வருடங்களில் அரசு ஊழியர் சம்பளம் திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் தான் ஏறி கொண்டே போகுகிறது.
உண்மை சரியான பதில் சார் அரசு இதை கவனத்தில் கொள்ளவும்.
அதுசரி. சமாதி காட்டினா, திராவிட அடிமைகள் பஜனை பாடவும், தயிர்வடை வைக்கவும், முரசொலி வாங்கவும் வருவாங்க. எல்லாம் ஒரு வருமானம் தானே. பணிஓய்வு ஊழியர்கிட்ட அப்படி என்ன இருக்க போகுது. அரசியலுக்கும், வருமானத்துக்கும் அடிமைகள் முக்கியமா ? இல்ல பணிஓய்வு பெற்றவங்க முக்கியமா. தம்பி தமாஷா பேசுது.
சமாதியை வைத்து பெருமையடையலாம்... அனால் சம்பளம் கொடுப்பதால் பெருமையடைய முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.