உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 6ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நேற்று முதல் வழங்கப்பட்டது. மாணவர்கள், https://dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில், பிறந்த தேதி, பதிவெண்களை பயன்படுத்தி பதிவிறக்க வசதி செய்யப்பட்டது. மேலும், மாணவ - மாணவியர் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை