வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திரு சவுக்கு சங்கர் ஒன்றும் சமூகத்தில் நடக்காத விஷத்தை பற்றி கூறிவிடவில்லை அவர் கூறியவை பெரும்பாலும் உண்மையானவை என்றே கூற முடியும் இதற்க்காக கிரிமினல் வழக்கு என்பது அதிகார துஷ்ப்ரயோகம் என்றே கூறமுடியும் மாண்புமிகு நீதிமன்றங்கள் இவர் மீதான வழக்குகளை கவனத்துடன் பரிசீலித்து அவரை விடுவிக்க வேண்டும் ஒரு எதிர்க்கட்சி போன்று செயல்படும் திரு சவுக்கு சங்கர் போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்
ஒரு நாள் போதும் உடம்ப அக்கு வேறு ஆணிவேரா கழட்டி மாட்டிடுவான் போலீஸ். இந்தாளுக்கு வேணும் நாக்கு திமிரு அவ்வளவு
பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாசை பிடிக்க வக்கற்ற தமிழக காவல்துறை, எவனோ சொன்னான் என்பதற்காக, இந்த சவுக்கு ஒரு நபரை விரட்டி திரிவது கேவலம்
பொதுமக்கள் பணத்தை எடுத்து நடிகைக்கு வீடு தானம் செய்வது நீதிமன்றத்தின் பார்வையில் தேச சேவை போல
போலீஸ் மக்களின் நண்பன் என்று பல இடங்களில் பெரிய விளம்பரம் காணப்படுகிறது
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது பண்ணியாச்சா கஸ்டடி எடுத்தாச்சா கைகளை உடைச்சாச்சா அவர் மீது பத்து வழக்குகள் போட்டாச்சா யாரும் கேட்கக்கூடாது கற்பு என்பது திமுககாரனுக்கும் காவல்துறைக்கும் மட்டுமே உள்ளதாக நினைப்பு கேவலம்
அரசியல் எதிரிகளை கண்டு சுடாலினுக்கு பயம் சவுக்கு பேசியதால் என்ன கெட்டுவிட்டது போலீஸ் பெண்களை பாலியல் சீண்டலுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதா கேவலமான நீதி
பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவமான சௌக்கின் கதி அதோ கதி தான். மீண்டு வருவது முடியாத காரியம்.
பெண் காவலர்கள் தங்கள் காலுறை நாற்றத்தை சவுக்கர் நுகரும் அளவில் அவருக்கு அருகில் தங்கள் காலணிகளை நீக்கி அமர்ந்து அவரிடம் கேள்வி கேட்கிறார்கள் / வம்பிழுக்கிறார்கள் மிக அருகில் சென்று வீடியோ எடுக்கிறார்கள் இதற்க்கு மேல் என்ன விசாரிக்க வேண்டிக்கிடக்கிறது என்றுதான் புரியவில்லை இவர்களை வேங்கை வயலுக்கு அனுப்பியிருந்தால் இந்நேரம் யார் ஆய் போனது என்றாவது கண்டு பிடித்து இருப்பார்கள்