வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது ஒரு காமடி
pulla poochi Kellam kodukku mulaikkum nu kanavaada kandean
இந்தக் கண்றாவி பிடிச்சவர் மட்டும் கூட்டணிகளோடு அனுசரித்து போய் இருந்தால் இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய திமுக கட்சி ஆட்சிக்கு வந்திருக்குமா. முடிந்த அளவிற்கு அயோக்கியத்தனம் செய்துவிட்டு இன்று மீட்டிங், மண்ணாங்கட்டியாம்.
சரியாக சொன்னேர்கள். அதிமுக வில் இருக்கும் தொண்டர்களுக்கு கீழ்மட்ட தலைவர்களுக்கு இது தெரியவில்லையே.
கட்சிகாரர்களை கண்டு பயப்படவே நேரம் போதவில்லை. அதனால்தான் வேறொன்றும் இல்லை
இறந்த 58, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நீதி வேண்டுமாம். எல்லாம் கால கொடுமை. அப்பாவியாக இருக்கும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் இரக்க மனதுடன் பத்து லட்சம் கொடுக்கிறது திமுக அரசு. இன்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர்கள் குணமான பிறகு அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். விஷ சாராயம் இனி எங்குமே தமிழ்நாட்டில் இல்லாதவாறு அடியோடு ஒழிக்க திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய வேற காரணம் கிடைக்கவில்லை ஆகையால் இன்னும் பத்து நாட்களுக்கு இதையே தான் பேசுவார்கள்.
தமிழ்நாடு ஸ்காட்லாந்து யார்டு சிரிப்பு போலூஸ் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எதுவுமே கண்டுபிடிக்க முடியாது. அடக்குமுறையாவது புண்ணாக்காவது.
இப்போ பொங்கு பொங்குனு பொங்குறதுக்கு பதில் உன் ஆட்சில பொங்கியிருந்தா பரவாயில்ல, அப்போ வாய மூடிக்கொன்டு மக்களுக்கு கெடுதல் செஞ்ச எடபடிக்கு இது அதிகம்தான்
2020 உங்க ஆட்சில விழுப்புரத்தில் 20 பேரு கல்லசராயம் குடித்து செத்தபோது நீங்க சொன்னது மறந்துபோச்சா ? 2022 ல குஜராத்துல 68 பேரு கள்ளச்சாராயம் குடிச்சு செத்தபோது அண்ணாமலை சொன்னது மறந்துபோச்சா ?
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago