வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பங்களாதேஷ் க்கு, இந்திய இராணுவத்தை அனுப்பி இந்துக்களை காக்க தவறிய ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது அதில் இந்தியா தலையிடக்கூடாது,அது அவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்ற பாஜகவினர் இப்போது பங்களாதேஷ் ஹிந்துக்கள் தாக்கப்படும் போது மட்டும் இது அண்டை நாட்டு உள்நாட்டு பிரச்சினை என்று ஒத்துக் கொள்ள மறுப்பது ஏன்? ஏன் இந்த இரட்டை வேடம்?
மழை விட்டும் தூவானம் என்று இந்த மக்கள் கடற்கரையில் ஏர்கூலர் வைத்து சொன்னாங்களே அந்த பாஜகவினரை சொல்றீங்களா ?
விடுதலை புலிகளுக்கு ராணுவம் இருந்தது, வங்காள தேசம் உருவாக்க இந்திய ராணுவம் பேரும் தியாகம் செய்தது, அந்த உரிமை நமக்கு வங்காள தேசத்திடம் உள்ளது
மிகவும் கேடுகெட்டவர்கள் இந்த இண்டி கூட்டணியினர். அங்கு பாதிப்புக்கு உள்ளாகிய இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் அங்கு பாதிப்புக்கு உள்ளாகிய நம் இந்தியர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை இந்த கேடுகெட்ட இண்டி கூட்டணியினர்.
ஆம், இதையும் நாம் கண்டிப்பும், பங்களாதேஷ் க்கு நமது இந்திய இராணுவத்தை அனுப்பி இந்துக்களை காக்க தவறிய ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்
தினமலர் மட்டும் தான், இந்த செய்தியை கொடுத்துள்ளது. மற்றவர்கள் யாரும் கவலைப்பட வில்லை
இந்துக்கள் இண்டியாவில் தாக்கப்பட்டாலே வேடிக்கை பார்ப்பவர்கள் அவர்கள். வங்கதேசத்தில் நடந்தால் அவர்கள் என்ன கருத்து சொல்ல போகிறார்கள்?
இவர்கள் ஹிந்து விரோத கட்சிகள் என்பது உறுதியாகிறது. பின் ஏன் அவர்கள் பின்னாடி இந்துக்களும் சுற்றுகிறார்கள், வாக்களிக்கிறார்கள்? அவமானமாகவும் வெட்கமாகவும் இல்லை ?
பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் தலித்துகள் தான்.. அங்குள்ள ஹிந்துக்கள் ஐம்பது சதம் மேற்பட்டோர் தலித்துகள். ஆனால் சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட கூட்டணி தலித் கட்சியினரும் மௌனம் ....
துருக்கி குத்து சண்டை வீரருக்கு விடியல் திராவிட கனியக்கா மத சார்பின்மையாக ஆதரவு தெரிவிப்பார்கள் ....திராவிட அக்கா லட்ச தீவு மாலத்தீவு காசா பிரச்சனை சிரியா பிரச்சனை மணிப்பூர் என்றால் மவுண்ட் ரோட்டில் சமூக நீதிக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார்கள் .....ஆனால் பங்களாதேஷ் ஹிந்துக்கள் பிரச்சனை என்றால் மத சார்பின்மையாக மௌனம் ...
மற்ற மதத்தினர் அவரவர் மதம்சார்ந்து வாழும்போது இந்துக்கள் மட்டும் மதசார்பற்ற நடுநிலை கோமாளிகளாக வாழ்வது ஏன்?
அதனைத்தான் நாத்திகம் என்று இங்குள்ளவர்கள் கூறு போட்டுகொண்டுள்ளார்கள்
டெங்கு மலேரியா என்று பேசிய வாரிசு இப்போ தீவிரவாதிகளை வரவேற்பான் ஏனென்றால் அவர்களது வோட்டு அவனுக்கு வேண்டும், ஆனால் உண்மையில் பங்களா முஸ்லிம்கள் இங்கே வந்தால் இங்கிருக்கும் முஸ்லிம்களின் பெண்களே பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதனை உணர ஒரு தலைமுறை வேண்டும் , அப்புறம் தான் தெரியும்...
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
59 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 10
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
5 hour(s) ago