வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை, பின்பற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்" இதை எவ்வாறு என்று அவரே விவரித்து இருக்கலாம் அல்லது தாங்களே குறிப்பிட்டு இருக்கலாம் சாமி.
வாகன புகை, மற்றும் ரசாயன பொருட்கள் உள்ள உணவால் புற்று நோய் அதிகரிக்கிறது. ஏதோ வருடாந்திர டார்கெட் மாதிரி வருடக் கடைசியில ஒரு லட்சம் என்று நிர்ணயித்த ஸ்டாடிஸ்டிக்ஸ் கொஞ்சம் ஓவராக படுது.
தமிழகத்தில் பொதுவாகவே புற்று நோய் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சோதனை நடத்த வேண்டும். அடிப்படை காரணங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 சூரிய அஸ்தமனத்திற்குள் இரவு உணவை முடித்துக்கொள் 2 தினமும் 1/2 மணி நேரம் சூர்ய வெளிச்சத்தில் இரு 3 தினமும் 1/2 மணி நேரம் வெறும் காலோடு மண் தரையில் நட 4 மாதம் 2 ஏகாதசியில் முழு விரதம் இரு தண்ணீர் குடிக்கலாம் 5 மாமிசம், முட்டை, DAIRY PRODUCTS களை முற்றிலும் தவிர மேற்கண்ட 5 ஆச்சாரங்களால் - புற்று நோய் குணமாகும் - புற்றுநோய் வரவும் வராது
1 சூரிய அஸ்தமனத்திற்குள் இரவு உணவை முடித்துக்கொள் 2 தினமும் 1/2 மணி நேரம் சூர்ய வெளிச்சத்தில் இரு 3 தினமும் 1/2 மணி நேரம் வெறும் காலோடு மண் தரையில் நட 4 மாதம் 2 ஏகாதசியில் முழு விரதம் இரு தண்ணீர் குடிக்கலாம் 5 மாமிசம், முட்டை, DAIRY PRODUCTS களை முற்றிலும் தவிர மேற்கண்ட 5 ஆச்சாரங்களால் - புற்று நோய் குணமாகும் - புற்றுநோய் வரவும் வராது
மது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் துரித உணவுகளை உண்ணுதல் போன்ற எந்தவித பழக்கமும் இல்லாதவர்களுக்குகூட சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் உள்ளது. மேற்கூறிய பழக்கங்கள் எதுவும் இல்லாத நானும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவன் என்றமுறையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றிற்கான காரணங்களை கண்டறிவதோடு இந்த நோய் வராமலிருக்க மக்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கேட்டுக்கொள்கின்றேன்.