வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எம்ஜிஆர் இருந்தபோது கருணாநிதிக்கோ ..திமுகவிற்க்கோ ஆட்சிக்கும் வரும் கனவே கூட கண்டதில்லை.. சட்டசபைக்கு போவதே கூட கருணாநிதிக்கு கனவாக இருந்தது. 1980ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி சேந்து போட்டியிட்டபோதும்.. திமுகவிற்கு தோல்வியை பரிசளித்தார் எம்ஜிஆர்.. 1984 தேர்தலில் போட்டியிடாமல் சால்ஜாப்பு சொன்னார். எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு அதிமுக சேவல்.. புறா என்று பிரிந்து கிடந்த போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.. 1991 வருட தேர்தலில் இரண்டே இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இது வரலாறு .. வேண்டுமானால் திமுக தோற்கவில்லை முறைகேடாக அதிமுக மக்கள் பலத்தால் வென்றது என்று சொல்லிக்கொள்ளுங்கள் ..