வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவங்க போட்ட லிஸ்ட் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை. எல்லாம் ஆந்திராவுக்கு இவங்க செய்கிற உபகாரம். சும்மா கண்துடைப்புக்கு தமிழ்நாடுன்னு buildup
நீண்ட நாள் கோரிக்கையானபுதுச்சேரி வழியாக சென்னையிலிருந்து கடற்கரை சாலையில்ECR இருவழி பாதையாக இரயில் பாதை அமைக்கப்படுமானால் இரு மாநிலங்களும் வளர்ச்சி அடையும்.
ஈரோடு மாவட்டம் பாசூர் என்ற ஊரிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - வெப்படை செல்லும் வழியில் ஆனங்கூர் என்ற ஊரிலும் உள்ள இரயில்வே பாலம் அமைத்தால் மிக சிறப்பாக இருக்கும்....பயண நேரம் வெகுவாக குறைந்து சவுகரியமாக இருக்கும்..... இதை தினமலர் செய்தியில் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டவும்