வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வந்துட்டான் வெளியே ஒவொரு உபியா . குண்டு உன் காலில் வெடிச்சு இருக்கனும். செத்தவன் எல்லாம் வடக்கன் தானே . ஒன்னு தெரியுமா . இதுலயும் நாம்தான் first . சுடலை சீக்கிரம் சொல்லுவாரு இதுதான் திராவிட மாடல். டெல்லி நம்மை பின்பற்றுகிறது.
என்னது? நம்பிட்டோம்.
உளவுத்துறையை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சந்தேகமான இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும்.
முதலில் நம் நாட்டில் சாகா என்ற பெயரில் நடக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற ஹிந்துத்துவ அமைப்பின் இஸ்லாமிய விரோத செயல்பாடுகளை கலைந்தாலே பாதி பிரச்சன ஓயும் நம் நாட்டில் இவர்ளின் அரசியல் லாபத்திற்கு இரண்டு பெரிய சமூகத்தில் இன பிரச்சினை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறது இந்த கும்பல் கேட்டல் தேசபக்தி என்று பீலா விட்டு கொண்டு இருக்கு
ரொம்ப சரி, நாம் இஸ்லாமிய நாடாகி விட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடிக்காத முஸ்லிம் நாடு உண்டா?. தேசபக்த இயக்கத்தை அவற்றுடன் ஒப்பிடுவது மூளை வளர்ச்சி குறைபாடு.
இதுவே உண்மையான இந்திய சுதந்திர மாக இருக்கும், அடுத்து இந்தியா வை ஹிந்து நாடாக அறிவித்து விட வேண்டும்
மாறியவர்கள எல்லாம் ஸ்லீப்பர் செல்லாக இருப்பார்கள் , அவர்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது .
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கற்பித்துள்ளவை, தவறான தகவல்கள் என, முஸ்லிம் மத குருக்கள் வாயிலாக தெளிவுப்படுத்தினோம். மேலும், உளவியல் நிபுணர்கள் வாயிலாக, கவுன்சிலிங் அளித்து நல்வழிப்படுத்தினோம். தற்போது, அவர்களில் பலர் திருணமாகி, மனைவி, குழந்தைகளுடன் வசிக்கின்றனர். இது அனைத்தும் உண்மையா ... கவுன்சிலிங்கில் அவ்வளவு எளிதாக திருந்தி வாழமுடியுமா .... இதை நமது அரசு எவ்வாறு கண்காணிக்கிறது.. நல்ல செய்தி.. உண்மையாக இருந்தால் ....
கருவாடு மீண்டும் மீனாக மாறுவது எவ்வளவு சாத்தியமோ அதுபோல மூளை சலவை செய்யப்பட நபர்கள்கள் மீண்டும் மனிதர்களா மாறுவது.
இதெல்லாம் சப்பைக்கட்டு. நாடு எப்படி போனாலும் பரவால்ல ஓட்டுக்காக நாங்கள் பயங்கரவாதிகளை காப்போம் என்பது திமுக - தமிழக அரசு இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லும் தகவல்.
மார்க்கந்நில் ஓரு முறை பயங்கரவாதியாஎக மாறினால் பின்னர் சாகும் வரை அவர்கள் பயங்கரவாதிகளே.. மீட்பு , கவுன்சிலிங் எல்லாம் கண் துடைப்பு நாடகம்.. அனைவரையும் கண்காணிக்க தமிழகத்தில் காவல்துறையில் கட்டமைப்பு உள்ளதா??? தி்முக எதிர்ப்பு பதிவிட்டால் அவர்களை கைது செய்வதில் தான் முழு கவனமும்..