வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாறியவர்கள எல்லாம் ஸ்லீப்பர் செல்லாக இருப்பார்கள் , அவர்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது .
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கற்பித்துள்ளவை, தவறான தகவல்கள் என, முஸ்லிம் மத குருக்கள் வாயிலாக தெளிவுப்படுத்தினோம். மேலும், உளவியல் நிபுணர்கள் வாயிலாக, கவுன்சிலிங் அளித்து நல்வழிப்படுத்தினோம். தற்போது, அவர்களில் பலர் திருணமாகி, மனைவி, குழந்தைகளுடன் வசிக்கின்றனர். இது அனைத்தும் உண்மையா ... கவுன்சிலிங்கில் அவ்வளவு எளிதாக திருந்தி வாழமுடியுமா .... இதை நமது அரசு எவ்வாறு கண்காணிக்கிறது.. நல்ல செய்தி.. உண்மையாக இருந்தால் ....
கருவாடு மீண்டும் மீனாக மாறுவது எவ்வளவு சாத்தியமோ அதுபோல மூளை சலவை செய்யப்பட நபர்கள்கள் மீண்டும் மனிதர்களா மாறுவது.
இதெல்லாம் சப்பைக்கட்டு. நாடு எப்படி போனாலும் பரவால்ல ஓட்டுக்காக நாங்கள் பயங்கரவாதிகளை காப்போம் என்பது திமுக - தமிழக அரசு இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லும் தகவல்.
மார்க்கந்நில் ஓரு முறை பயங்கரவாதியாஎக மாறினால் பின்னர் சாகும் வரை அவர்கள் பயங்கரவாதிகளே.. மீட்பு , கவுன்சிலிங் எல்லாம் கண் துடைப்பு நாடகம்.. அனைவரையும் கண்காணிக்க தமிழகத்தில் காவல்துறையில் கட்டமைப்பு உள்ளதா??? தி்முக எதிர்ப்பு பதிவிட்டால் அவர்களை கைது செய்வதில் தான் முழு கவனமும்..
நல்ல விசயம் பாராட்டுக்கள் .... நல்வழிக்கு திரும்பிய சகோதரர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...