வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய ஆலோசனையின்படி, என்று சொல்லியிருக்கார் ஏன் அமைச்சராக இருக்கும் இவருக்கு சொந்தமாக யோசிக்க, அமல்படுத்த ஒன்றும் தெரியாதா,முடியாதா? எதற்கெடுத்தாலும் துணை முதல்வர் ஆலோசனைப்படி என்று எல்லாருமே கோரசாக கூறவேண்டும் என்று ஆணையா? நல்லாயிருக்கு இந்த துணை முதல்வர் படுத்தும்பாடு
மத்திய அரசு 9, 12 வகுப்புகளில் பொது தேர்வு வைத்து தேர்ந்தெடுங்கள் என்றால் எதிர்ப்பீர்கள். இப்போது மாணவர்கள் உங்களை எதிர்ப்பார்கள்.
ஒரு துறையின் அமைச்சர், கல்வி அதிகாரிகள், ஆலோசகர்களைக் கலந்து முடிவெடுக்கக்கூட சுதந்திரம் அற்றவராக இருப்பது தெரிகிறது ஜால்றா அடைக்கவும் கணக்கு வேண்டாமா ?
ஏற்கனவே யாராலோ தயாரித்துக் கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை பார்த்துதான் ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்கிறார். பாவம். சின்னச் சின்ன ஸ்கூல் பசங்க. அவர்களுக்கும் அதே வசதி பண்ணிக் கொடுங்க. அட்லீஸ்ட் பார்த்து தேர்வுகளை எழுதற வசதியைக் கொடுங்க.
எப்படியும் 90 சதவீதத்துக்கு மேல் பாஸ் போடப்போறீங்க.( பெயிலாகி விடும் மீதி பேர் கூட திராவிடர்கள்தான்).இதுக்கு தேர்வு எதுக்கு? தமிழ்நாட்டவர்கள் எத்தனை முன்னேறிய அறிவாளிகள் என்பது உலகத்துக்கே தெரியுமே.
பொது தேர்வு நடத்துவதற்கு சுயமாய் சிந்தித்து முடிவு எடுக்க இயலாதவரா கல்வி அமைச்சர்.? துணை தலைமை அமைச்சர் சந்தித்து ஆலோசனை பெற்றது என்பது தலைமை அமைச்சருக்கு பின்னைடைவு என்பதில் சந்தேகம் இல்லை. பொய்யாமொழி இளவட்டம். உதய நிதி இளவட்டம்.
தமிழக கல்வித்துறை அவுங்க கையில் !
முன்கூட்டியே கேள்விகளை வெளியிட்டால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் . தேர்தல் ஹாலில் திடீரென்று கேள்விகள் கொடுப்பதால் நன்றாக படிப்பவர்கள் மட்டுமே நல்ல மார்க் எடுத்து நல்ல மேல்படிப்பு படிக்கிறார்கள். இது தான் சமூக நீதியா , இந்த ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்.