வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர் அரசு மருத்துவர். ஆகவே அரசின் விதிப்படி ஒவ்வொரு ஆண்டும் இவருடைய சொத்து மற்றும் கடன் விவகாரம் ஆவணப்.க்ஷபடுத்தி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். 2024-25 ஆண்டுக்கான விவரம் சமர்பிக்கப்பட்டு இருந்தால் அதில் இந்த நகைகள் விவரம் இருக்கும். இல்லையென்றால்அது கருப்புப் பணத்தில் சேர்க்கப்பட்ட சொத்து.
யாராவது வாங்கி பெட்டகத்தை உபயோகிக்க ஆலோசனை வழங்கியிருந்தால் நல்லது . தெளிதல் நலம்.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உண்மை என்றால் திரும்பி கிடைத்தால் அவர்கள் நகைகள் என்பதற்கு என்ன ஆதாரம் காண்பிப்பார்கள் ? அரசு ஊழியர்கள் சொத்து அறிக்கை கொடுப்பார்கள். இதில் நகைகள் வாங்கியதற்கு ஆதாரம் இருக்கலாம். இல்லையெனில் காவல்துறை எப்படி முடிவுசெய்யும்.? நேர்மையான முறையில் சொத்து இல்லையெனில் இவைகளை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது. தர்மம் ஸ்தாபனங்களுக்கு வழங்கலாம்
கொலை ..கொள்ளை ,,கற்பழிப்பு இப்போது மாமூல் வாழ்க்கையாகி விட்டது .. .. கொள்ளையர்கள் எவ்வித பயமுமின்றி எப்படியும் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் கொல்லையடிக்கிறார்கள் .. ..இனி அடுத்தவர் பொருளை அவர்கள் அனுமதியிலல்லாமல் எடுப்போர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் ..பொருட்களை திருட்டு கொடுக்க மறுப்போர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் திருடும் வல்லுநர்கள் நியாயவிலை கொள்முதல் நிலையங்களில் ..திருட்டு பொருட்களை .. அதிக லாப விலைக்கு விற்கலாம் ..ரசீதும் பெறலாம் ..என்று விளம்பரம் வரலாம் ..
இந்த செய்தியையும் படியுங்கள். - வேலியே பயிரை மேய்ந்தது போல... பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு போலீஸ்காரர் கைது. தமிழகத்தில் காவல்துறை என்று இருக்கிறதா? அவர்களின் பணி என்னவோ? அறிவுகெட்ட அரசியல்வாதிகளுக்கு கூழைக்கும்பிடு போடுவது மட்டும்தான் அவர்கள் செய்யும் பணி.