மேலும் செய்திகள்
அழகுசாதன பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி
24-Oct-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள், 300 கிலோ பீடி இலை பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Oct-2024