வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திரைப்படங்கள் ஓட விட்டாலோ அல்லது வசூல் ரீதியாக வெற்றி பெறா விட்டாலோ அல்லது தயாரிப்பாளர்களுக்கு இலாப கரமாக இல்லா விட்டாலோ இந்திய பொருளாதாரம் ஒன்றும் மூழ்கி விடாது. திரைப்படங்களால் எந்த நன்மையும் இல்லை எந்த பிரையோசனமும் இல்லை. திரைப்படங்கள் ஓடவில்லை டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் இல்லை என்றால் உண்மையிலேயே நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு மிகவும் நல்லது தான்.
வெட்டியாக பொழுது போக்கு என்று சொல்லி மரணவேதனையை அனுபவித்து, சோறு தின்னும் போது கூட விவசாயியை நினைப்பதில்லை. வெட்டியாக போகும் பணத்தை பொது நீர் மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.
முன்பு ஒரே ஒரு திரைப்படக் கல்லூரி மட்டும் இருந்த போது அவர்கள் ராசியில்லாதவர்கள், மிக மெதுவான ஆர்ட் ஃபிலிம் எடுப்பார்கள் என உதறித் தள்ளப்பட்டனர். இப்போ ஊருக்கு நாலு விஸ்காம் பட்டதாரிகள். நிலம் நீச்சை விற்று படமெடுக்கிறார்கள். வாசிப்புப் பழக்கம், கதையறிவில்லாமல் படமெடுத்து எல்லாவற்றையும் இழக்கிறார்கள். ஒரு சின்னப் படத்தை பிரமோட் செய்யக்கூட கோடிக்கு மேல் செலவாகிறது. வாரத்துக்கு 5 படங்கள் ரிலீஸ் என்பதால் அரங்கங்கள் கிடைப்பதில்லை.
DMK money laundering business is taking movies
பெரும்பாலும் முறைக்கேடான வருமானத்தில் எடுப்பது...
எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டிய தந்திரம் தான் வேறு என்ன .
மேலும் செய்திகள்
நல்ல காதல் கதை தேடும் பிருத்வி
24-Aug-2025