வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டெபிட் கார்டு அல்லது கூகிள் பே போன்ற செயலிகள் போதும். நாம் என்ன வாங்குகிறோம் என்பது நமக்கு தெரியும். அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மற்றபடி பணம் கேட்கும் அல்லது உதவி செய்வதாக வரும் போன் கால்கள் எல்லாவற்றிற்கும் கட் செய்வது, பிளாக் செய்வது போதும். உடனே வங்கி வேண்டாம், கார்டு வேண்டாம், யு.பி.ஐ. வேண்டாம் என்று குதிப்பது அறிவீனம். தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு ஆப் கள் மீது குறை சொல்வது தவறு.
எல்லா வகையானா ஏமாற்றும் கடைசியில் OTP யில் தான் வந்து முடிகிறது வேறு எந்த வகையிலும் முடிவதில்லை இந்த வகையான ஆன்லைன் திருடர்கள் இதற்குதான் மாற்றி மாற்றி யோசித்து செயல்படுகிறார்கள். இதற்க்கு எத்தனையோ விழிப்புணர்வு செய்திகள் அந்தந்த செயலி நிறுவனங்கள் தினசரி எச்சரிக்கை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனை மீறி ஏமாறுபவர்கள் மீதுதான் தவறு ஏமாற்றுபவன் பல இடங்களிலும் இருக்கதான் செய்வான். அலர்ட் ஆறுமுகமாக எப்போதும் இருக்கவேண்டியது நாம்தான்.
அடுத்து கையில நெறைய காசு வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியாதவன் ஹோட்டலுக்கு போவ ஆரம்பிச்சார்... அடுத்து TV பாத்துகிட்டே திங்கலாம்னு ஹோட்டல்ல இருந்து வீட்டுக்கு கொண்டு போயி சாப்பிட்டார்கள்
யாருக்குமே ஓடிபி எண்ணை கொடுக்க கூடாது.
1930 useless number, nobody answer
ஓடிபி எண்ணை கொடுக்கும் அளவுக்கு ஏமாளிகளாக இருந்தால் என்ன செய்ய முடியும்...
மக்கள் இந்த செயலிகளை அறவே மறந்து மீண்டும் நேரில் போய் வாங்குவது, பணபரிமாற்றம் செய்வது போன்றவற்றை துவங்கவேண்டும். செயலிகளை நம்பாதீர்கள்.
கண்டவர்களும் அனுப்பும் மெசேஜ்களை அவ்வப்போழுதே டேலிட் செய்துவிட்டு, அந்த எண்களையும் பிளாக் செய்துவிட வேண்டும் இணைய வழிப் பரிமாற்றத்தால் குற்றங்களுக்கும் நிறைய வழி கிடைக்கிறது
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
2 hour(s) ago | 31
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
8 hour(s) ago | 3