வாசகர்கள் கருத்துகள் ( 85 )
22 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றலா பயணிகள் இறந்தபோது பரிதாபப்பட்டோம், வேதனைப்பட்டோம், நெஞ்சு வலித்து கஷ்டப்பட்டோம். ஆனால் இங்கு நடந்த கூட்ட நெரிசலில் கூட 36 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த இறப்புக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் பரிதாபப்பட முடியவில்லை. மன்னிக்கவும் அப்படி கூறியதற்கு. இதற்கு முன்பு நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களில் கூட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒரு சில கூட்டங்களில் இறப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதைப்பார்த்தாவது மக்கள் திருந்தியிருக்கவேண்டும். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் பின் சுற்றுவதை முற்றிலும் நிறுத்தவேண்டும். இனியாவது திருந்துவார்களா? சந்தேகம்தான்.
திமுகாவின்...சதி 100%....செந்தில் பாலாஜி கேடி...கர்மா சும்மா விடாது
விஜய் கூட்டம் செய்த தப்புக்கு dmk சதி நல்லா இருக்கு உன் கருத்து நாச்சி . சாவிலும் அரசியல் பண்ணுகிறாயா
கூட்டத்தில் இறந்த பிஞ்சு குழந்தைகளை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது, அந்த தற்குறி பெற்றவர்களுக்கு முதலில் தண்டனை அளிக்கவேண்டும்..
நிச்சயமாக விஞ்ஞான கொலைகள். பத்து ரூபாய் பாட்டில் பாட்டு பாடி பத்தே நிமிடத்தில் சம்பவம் ஆரம்பிக்கிறது. கூட்டத்தின் உள்ளே ஊடுருவிய 20000 ரூபாய் கூலிகள் செய்த மனிதாபிமானமற்ற செயல். 356 உடனடி நடவடிக்கை. மிக பெரிய சதி. அனைத்து அல்லக்கைகளின் கைபேசி பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
அதெப்படி கருரில் மட்டும் உயிரிழப்பு? மற்ற ஊரில் இல்லை. இது அணிலின் பக்கா பினான். Dmk குண்டர்கள் 5000 பேரை கூட்டத்துள் ஊடுறுவ விட்டு தள்ளுங்க முள்ளுவை ஏற்படுத்தி அப்பாவிகளை கொன்றுவிட்டார்கள். பழி விஜய் தலைமேல். சம்பவம் நடந்து 10 நிமடத்துக்குள் அணில் புல் மேக்கப்புடன் GH க்கு ஆஜர் இது எப்படி சாத்தியம். CM உடனே தலைமைச்செயலகம் வருகிறார் அதற்குள் விசாரனை கமிஸன் அமைக்கப்படுகிறது என்னமோ விஜய் படத்தில் வரும் காட்சிகள் போல உள்ளது பொல்லாத அரசியல்வியாதிகள்
பாலாஜி தி ஒன்லி ஒன்லி
மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தை எந்த காரணம் கூறியும் சமாதானம் செய்து கொள்ள முடியாது. இனி இது போன்ற துயரம் நடக்காமல் பாதுகாப்பு செய்ய வேண்டியது நமது கடமை. த.வெ.க வை பொறுத்த வரை, இடம் தேர்வில் சமரசம் செய்ய கூடாது. முப்பெரும் விழா நடந்த இடத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஆளும் அரசு தர மறுத்தால், மீட்டிங் கேன்சல் செய்து இருக்க வேண்டும். நேர கணக்கீடு ரொம்ப முக்கியம். நேர தவறும் போது, முதலுதவி, தண்ணீர் போன்ற ஏற்பாடு செய்து இருக்க வேண்டும். த.வெ.க தனது நெருடல் போக்க இந்த 36 குடும்பங்களை தத்து எடுக்க வேண்டும். அடுத்து, ஆளும் அரசு - ரங்கநாதர் சொர்க்க வாசல் கூட்ட நெரிசல், திருவிழா விபத்துக்கள் பல பார்த்து உள்ளது. த.வெ.க கூட்டத்தையும் பார்த்து உள்ளது. இரு மாநாடு, திருச்சி, நாகப்பட்டினம் என இரு மக்கள் சந்திப்பு. ஆகவே காழ்ப்புணர்ச்சி இன்றி எஸ்காட் போலீஸ் உடன் குறித்த நேரத்தில் மீட்டிங் செல்ல, திருப்ப உதவி இருக்கலாம். ஏதாவது நடக்கட்டும் என காத்திருந்தது போல் உள்ளது. மக்கள் பொறுப்பு தற்போதைக்கு ஆளும் கட்சியுடையது. அரசியல் கருத்துகளில் வேறுபட்டு இருந்தாலும், மக்கள் பாதுகாப்பில் ஒன்றுபட்டு அனைத்து கட்சிகளும் பயணிக்க வேண்டும்.. அடுத்து - இதில் ஏதேனும் சதி இருந்தாலும், நிச்சயம் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் அந்த நேரத்தில் அங்கு ஏன் வந்தது?.கூட்ட நெரிசலை அதிக படுத்தவா? பவர் கட்?. அனைத்தும் ஆய்வு செய்ய பட வேண்டும். த.வெ.க தலைவர் மாநாடுகளில் கூட பத்திரமாக நேரத்தில் வீடு போய் சேருங்கள் என கூறி உள்ளார். கூட்டம் கூடுவதை தடுக்க யாராவது சதி செய்தார்களா?. அனைத்து தெரிய வேண்டும்.
தன்னை நம்பி பார்க்க வந்த தன்னுடைய ரசிகர்களை ,இந்த துயரமான நிலையி்ல கூட இருந்து கவனிக்க வக்கற்ற அயோக்கியர்,, மண்டையில மூளையற்ற தகுதியற்ற தற்குறிகளை துதிக்கிற கேவலமான மாநிலமாக மாற்றிய திராவிட அயோக்கியனுங்க அழிக்க வேண்டும் தமிழக காவல்துறை திமுகக்ககாரன் காலில விழுந்து மிக கேவலமான நிலையில்
கேடு கெட்ட அரசியல் நடப்பது தமிழ்நாட்டில் மட்டுமே. இந்த துயரத்தில் விஜய் மட்டுமல்ல, தமிழக அரசும் தவறு செய்திருக்கிறது.
சினிமா சாராயம் ரெண்டும் தமிழர்களின் உயிர் நல்ல வருவீங்க
மேலும் செய்திகள்
குளித்தலை அரசு மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு
19-Sep-2025