வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஏர்போர்ட் வேணாம் என்று சொல்ல வில்லை ....இந்த இடத்தை தேர்ந்து எடுத்தது தமிழக அரசு தானே தவிர மத்திய அரசு இல்லை ...இருக்கும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம்
What he know ? He may have the ajanda to stop this project ..
Vijay Ji , Make a heroic announcement , for any new projects no land will be provided in Tamilnadu . All new projects shall be constructed in sky only
இந்த ஜோசெப் விசை கட்சி தொடங்கியதும், கட்சி கொடி அறிவித்ததும் கிருஸ்துவர்கள் கொண்டாடும் புனிதமான நாட்களில். ஆனால் இவர் மத சார்பற்று இருப்பாராம். இவரையும் நம்பி இவர் பின்னால் செல்லும் டுமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கண்மணிகளை சொல்லணும்.
பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று கழகம் முன்னெடுத்தது. ப ஜெ கா இல்லை. நடுவில் அதானி பூதம் என்று கல்லெறிந்தார்கள். இப்போது ஒப்புக்கொண்டு வேலை ஆயத்தம். அதானி அம்பானி என்று கூவியவர்கள் ஏன் திட்டத்தை நிறுத்தவில்லை.
சரி பரந்தூர் வேண்டாம் வேற நல்ல இடமா காட்டுங்கப்பா பேசாம ஏர்போர்ட்ட பனையூர்ல போட்ரலாமா
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று விடியல் நிதியமைச்சர் அறிவிப்பு ......பரந்தூர் தவிர்த்து வேறு இடத்தில இந்த விமான நிலையம் அமைத்தால் பொருளாதார வளர்ச்சி வராமல் நின்று விடுமா ??....பரந்தூரில் அமைத்தால் மட்டும்தான் விடியுமா ??....மற்ற இடத்தில் அமைத்தால் விடியதா ??....விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் இந்த பரந்தூர் திட்டம் .....
If you do not want airport at Paranthur , please suggest an nate place since Chennai airport is already saturated .
இந்த படிக்காத திராவிடனுங்க இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது பாஜக ஒன்றிய அரசு என்று புரளி கிளப்புவானுங்க .....எந்த திட்டத்திற்கும் நில ஆர்ஜிதம் செய்து கொடுப்பது மாநில அரசு ...மாநில அரசு அனுமதி இல்லாமல் ஒரு அடி நிலம் கூட எந்த திட்டத்திற்கும் வாங்க முடியாது ....விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் இந்த பரந்தூர் திட்டம் ..விடியல் கொள்ளயடிக்கத்தான்.....இல்லையென்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று ஏன் இன்று விடியல் நிதியமைச்சர் அறிவிக்கனும்?? ....நில ஆர்ஜிதம் செய்வது மத்திய அரசா மாநில அரசா என்று விடியல் நிதி அமைச்சரை கேளு ....
பரந்தூருக்கு பதிலாக புதிய க்ரீண்பீல்ட் விமான நிலையத்தை கோவையில் நிறுவுங்கள். சென்னையில் இருந்து பறந்து செல்லும் பயணிகளில் சுமார் முப்பது சதவீதம் கொங்கு, தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். தற்போது உள்ள இடம் பெரிய விமானங்களை இயக்க உகந்தது இல்லை.ஓடுபாதை நீளத்தை கூட்டினால் மற்றும் போதாது.அருகில் பல ஆயிரம் வீடுகள் பள்ளிகள் கல்லூரிகள் ஆஸ்பத்திரிகள் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இதை கணக்கில் கொண்டு ஊருக்கு வெளியே சுமார் முப்பது கிமீ தொலைவில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம். அவினாசி சேலம் அல்லது திருச்சி சாலையில் நிறைய காலி நிலம் உள்ளது.ஆகவே பரந்தூருக்கு பதிலாக கோவையில் புதிய விமான நிலையத்தை அமைக்கலாம்.
தவெக விஜய், தைரியமான ஆம்பளையா இருந்தால், இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக வைக் கண்டித்து, நாலு வார்த்தையாவது பேசுகிறாரா பார்க்கலாம். இல்லை அங்கேயும் பாயாசம் பற்றி பேசப் போகிறாரா? விமானப் போக்குவரத்து துறை ஒன்றிய பாஜக அரசின் கீழ் தான் இருக்கிறது என்று இவருக்குத் தெரியுமா?
Central Government implementing the projects in the place recommended by Tamilnadu Government.