வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முன்பு நாம் வாழும் பூமியானது ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனை ஸ்வாயம்புவா மனுவின் மகனான உத்தானபாத மஹாராஜர் ஏழு பிரிவுகளாக பிரித்தார். அதில் இன்று நாம் வாழ்வது நாவலந்தீவு என்னும் ஜம்புத்வீபம். இதையே மாண்புமிகு கவர்னர் விவரிக்கிறார்.
ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஆகிய புராணங்களில் சொல்லப்பட்டதை மாண்புமிகு கவர்னர் ஐயா வழிமொழிந்திருக்கிறார்..
அடிச்சிவுடுங்க சார் இன்னும் இரண்டு மாதம் தானே
நம் நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு யதார்த்தமே எதுவும் தெரியல
இதை அடுத்த வங்க சொல்லணும். நமக்கு நாமே மெடல்.குத்திக்கிட்டா?
ஒண்ணுமே புரியல பிரதமர் சொல்லுகிறார் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாகி விடும் என்று கவர்னர் பாரதம் அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாக விளங்கும் என்கிறார் இப்ப இருக்கிற நிலைமை பார்த்து அப்படி ஒன்னும் தெரியல ஒருவேளை 25 ஆண்டுகளில் வளர்ந்த நாட்டுக்கு இந்தியாவை விற்றாலும் விற்று விடுவீர்கள் ஏதோ சூசகமா சொல்லுறீங்க
தேசப்பற்று அனைவருக்கும் இருக்கிறது ஏதோ இந்தியா தான் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பது போல் பேசுவதை நிஜத்தில் செய்தால் நன்றாக இருக்கும்
தந்தை யாரோ ??
நாட்டை இழிவுபடுத்துவதில் ஒரு சந்தர்ப்பத்தைக் கூட வீணாக்க விரும்பாத தேசவிரோதிகள், திராவிட மாடல் கொத்தடிமைகள் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் பதிலடி கொடுக்க உங்களாத்தான் முடியும் .....
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago