வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சட்டப்படி செயல்பட மறுத்த இந்த நபர் அரசு வேலைக்கே தகுதியில்லாதவர். நாட்டில் தலையெழுத்தால் பணியில் இருந்து கொண்டு நான்கு லட்சம் மாத சம்பளம் பெறுகிறார். அதாவது இவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 33சி ன் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின்படி தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய தொகையை வசூலித்து தருமாறு அரசு ஆணை பிறப்பித்தும் அரசாங்கம் முப்பத்தைந்தாயிரம் ரேஷன் கடை விற்பனையாளர்களை கொத்தடிமையாக நடத்துவது சம்பந்தமானது என்பதால் வசூல் பணியை செய்யத்தவறினார்.
எவ்வளவு பொறுப்பான உதவியாளர் இவ்வாறு தொலைந்தால் எவ்வளவு பிரசினை வரும் என்பதுகூடத் தெரியாதா ?
இதெல்லாம் ஜுஜுபி ஒரு முதன் மந்திரியே ரெண்டு நாளா காணோம்ன்னு தேடிகிட்டுஇருந்தாங்க டெல்லியிலே இறங்கி காணாமப்போன அவரு எப்படியோ ராஞ்சிக்கிட்டு போயிட்டாரு அது வரைக்கும் எங்கே இருந்தார் என்ன செஞ்சாருன்னு யாருக்கும் தெரியாது
திராவிட மாடல் ஆட்சிக்கு இதுவே சாட்சி..
புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டபின் பழைய அடையாள அட்டையை ஒரு GEZETTED OFFICER முன்னிலையி எரித்து, அவ்வாறு எரித்ததாக அவர் ஒரு CERTIFICATE கொடுப்பார். அதனை ISSUING AUTHORITY க்கு அனுப்பினால் போதும்.
அதான் பழைய அடையாள அட்டையை காணாமாமே பின்ன எங்க போயி ..."பழைய அடையாள அட்டையை ஒரு GEZETTED OFFICER முன்னிலையில் இப்படி ..."
திமுகவுக்கு ஒரு வோட்டு நஷ்டம்.
Adada. Digital ugathil post la etharku
பாவம், தேர்தல் கமிஷனர் வரும் தேர்தலில் ஒட்டு போட முடியாது
0.........
இது வாக்காளர் அடையாள அட்டையாக இருக்காது என்று எண்ணுகிறேன். பணியாளர் அடையாள அட்டையாக இருக்கலாம். இதையெல்லாம் திருடி யாரும் ஏதும் பலனடைய முடியாது!
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago