வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இபோவாது புரிந்த்துதா யாரு ரியல் ஹீரோ . ஆட்டோ ட்ரைவர்தான். சாகிப் அலிகான் போன்றவர்கள் , சினிமாவில் தான் எதிரிகளை அடித்து நொறுக்குவார்கள். ரியல் லஐபில் பயந்தான்கொள்ளிகள்.
மகனுக்கு தைமூர் ன்னு பேரு வெச்சவன் ..... குத்துனவனுக்கும் பேரு வைக்கச்சொல்லுங்க பார்ப்போம் ....
இதில் நிறைய கேள்விகள் வருகிறது .காவலுக்கு ஆள் இல்லையா ?.ஒரு கார் டிரைவர் இல்லையா ?.அந்த அடுக்குமாடியில் யாரிடமும் கார் இல்லையா ?.அதில் கார் ஓட்ட தெரிந்தவர் யாரும் இல்லியா .முதல் உதவி பெட்டி யாரிடமும் இல்லையா ?.ஏன் 108 எண்ணுக்கு அழைக்கவில்லை ?.
1). வறுமையிலும் செம்மை. 2). சில குணங்கள் பிறப்பு, வளர்ப்பு அடிப்படையில் அமைந்தது விடுகிறது. 3). அந்த வகையில் ஆட்டோ டிரைவர் பஜன் சிங் அவர்களின் தாய் தந்தை போற்றுதலுக்கு உரியவர்கள். 4). பொதுவாக இரவில் பணியில் இருப்பவர்கள் குறிப்பாக body guards கண்டிப்பாக டிரைவிங் தெரிந்த நபராக தான் இருக்க முடியும், ஏதோ internal பிராப்ளம் போல் தெரிகின்றது. 5). கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆகும். wait பண்ணிலால் தெரிந்துவிடும்.
நான் ஆட்டோ காரன்.. ஆட்டோ காரன்.
தன் உயிரை காப்பாற்றிய அந்த ஆட்டோ டிரைவர் திரு. பஜன் சிங் அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் நடிகர் சாயிப் அலிகான், இது தான் நன்றி கடன்.
இவருக்கு மத்திய அரசே வரும் குடியரசு தின விழாவில் தகுந்த சன்மானம் பரிசு கொடுத்து மக்களை மகிழ்விக்க வேண்டும் இப்படிப்பட்ட நபர்கள் நமது நாட்டிற்கு தக்க தருணத்தில் உதவிசெய்ய அவசியம் வேண்டும் என்பதை சொல்லாமலேயே இவர் நிரூபித்து காட்டிவிட்டார் இவர் நீடுழி வாழ்க வாழக வாழ்க
அது சரி....ராஜ் வம்சத்து வாரிசு வீட்டில் ஒரு காரும் இல்லையா?? கார் ஓட்ட தெரிந்த நபர்கள் யாரும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இல்லையா ???சரியான நேரத்தில் ஆட்டோ டிரைவர் வந்ததால் சயிப்அலி பிழைத்தார்....!!!
மருத்துவ செலவு ரூ 36 லட்சம் FREE ஆட்டோ சவாரி. ஆட்டோ டிரைவர் பாராட்டுக்குரியவர்
உயரிய மனிதர்கள்....இன்னும்... இவரை போல சாதாரண நிலையில்...இருக்கிறார்கள். இவர் ஒரு சிறந்த உதாரணம்