வாசகர்கள் கருத்துகள் ( 70 )
உங்க கட்சிக்காரங்க பெண் போலீஸ் கிட்டயே சில்மிஷம் பண்ணுனாங்க. அதுக்கு என்ன தண்டனை திராவிட முதல்வரே?
ஒரு மருத்துவமனையில் doctor-nurse கட்டிபிடித்தவருக்கு.. காவல் துறையில் police-complainant க்கு mobile phoneல் அசிங்கமா chat செய்தவருக்கு என்ன தண்டனை இதில் இல்லையே ?
அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் காவல்துறையே பாதிக்க பட்ட பெண்ணின் விவரங்களை கொடுத்திருக்கிறார்களே. அவர்களுக்கு என்ன தண்டனை முக்யமந்திரி அவர்களே.
ஆண்களே வெளியில் நடக்கும்போது பார்த்து செல்லுங்கள். பாட்டி பின்னால் சென்றாலும் உள்ள தள்ளிடுவாய்ங்க.
அண்ணா பல்கலைகழக மாணவி விஷயத்தில் இரும்புக்கரத்தை எந்த கடையில் பேரீச்சம்பழத்திற்கு போட்டீர்கள் முக்யமந்திரி அவர்களே. ஞானசேகரன் தீம்க உறுப்பினர் இல்லை தீம்க அனுதாபி என்று சப்பைக்கட்டு கட்டுகுறீர்களே தவிர நடவடிக்கை ஒன்றும் இல்லையே . ஏன் ?
correct
ஆண்களுக்கு ஆப்பு வைக்கப்படும்.. பொய் புகார்களால் .... விஷயம் தெரியாமல் ஜால்ரா அடிக்கும் கொத்தடிமைகள் புரிந்து கொள்ளவும் ....
/பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ஜாமினில் வெளியே வர முடியாது./ இது போன்ற யோசனையற்ற சட்டங்கள் ஆண்களை மிகவும் பாதிக்கும். பொய்யான வரதட்சிணை கேசில் அல்லல் படும் ஆண்கள், இதுபோன்ற சட்டங்களால் மேலும் பாதிக்கப்படுவார்கள். தவறு செய்யும் ஆண்கள், எப்படியும் தப்பித்து விடுவார்கள். அப்பாவிகள் மீது பொய் கேஸ் விழும்.
அதேபோல இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லிடுங்க
இதெல்லாம் சரிங்க பெண்களின் மேலாடையை அசெம்பளியிலேயே உறுவுனவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் இப்போது அதை நிறைவேற்றுவீர்களா? உங்களால் முடிந்தால் அதை முதலில் நிறை வேற்றுங்கள் பிறகுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் .அதை கண்டுகொள்ளவே மாட்டீங்களே
ஒரு பொண்ணு பின்னாடி போய், மக்களோட பணத்துல அவளுக்காக கார் ரேஸ் நடத்துறவங்கள என்ன பண்ணலாம் செயல்படாத முதல்வரே?