வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யாமல் மேல் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல்இப்போது போலி நகை என்று கூறுவது என்த விதத்தில் ஞாயம்?
நகை வைக்கும்போது சோதித்துத்தானே வாங்குகிறார்கள் அப்ப ஏதாவது பிரச்சினை வந்தால் நகை மதிப்பீட்டாளரை கைது செய்யவும் அதுதான் நிரந்தர தீர்வு அந்தவேலைக்கு ஊதியமும் பெற்றுவிட்டு தவறு செய்தால் அந்த பதவியே தேவையில்லையே
கூட்டுறவு சங்கம் என்பது கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதனால் பலருக்கு பயன் கிடையாது - ஒரு சிலர் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். இடையிடையில் கடன் தள்ளுபடி என்கிற காமடி வேறு நடக்கும்..
கூட்டுறவு சங்கங்கள் கூடி கொள்ளை அடிப்பவர்களின் உயர்வுக்காகவே உள்ளன.அரிதினும் அரிதாக ஒரு சங்கத்தை பிடித்துள்ளனர்.சன்மானம் பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுவிடுவர்.
விடியல் சகஜம்?
மேலும் செய்திகள்
கூட்டுறவு கடன் சங்கங்கள் அதிக கடன் வழங்க உத்தரவு
24-Apr-2025