உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை

சென்னை: கடந்த 22ம் தேதி நெடுத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களைக் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று(பிப்.,06) கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்களுடைய 2 விசைப்படகையும் அரசுடைமையாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ