வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மீதம் உள்ள 4000 பணி இடங்களில் அண்ணாமலை ஊழியர்களிடம் காசு வாங்கி கொண்டு அவர்களை நிரந்திர பேராசிரியர்களாக மாற்ற திட்டம், இது புரியாத ஆசிரியர் கழகம்
முதுநிலை படிப்பு வரைக்கும் ஆல் பாஸ் தான்... அதனால் வாத்தியார்கள் ,பேராசிரியர்கள் என யாரும் தேவை இல்லை ....சிக்கனம் ....திராவிட மாடல் ஹை ...
தமிழ்நாடு வல்லரசாயிடும் ....
சமூக நீதி காத்தான் பதவியேற்றதும் தமிழகம் வல்லரசாகிடுச்சி ....
அதுதான் ஆல் பாஸ் சொல்லிடோமே...அதுக்கு அப்புறம் எதுக்கு காலேஜ் எதுக்கு ஆசிரியர்..... ஆல் பாஸ். போங்கப்பா
மாணவர்கள் திராவிடமாடலில் தானே படித்துக்கொள்ள வேண்டும் போல. பாமரர் எங்கிருந்தாலும் ஓடி வந்து முட்டுக்கொடுக்கவும்.
எவ்வளவு செய்திகளுக்கு தான் முட்டு கொடுக்குறதுன்னு மனம் வெம்பி போயி கெடக்காங்க திருட்டு திராவிட அனுதாபிகள் ....
தேர்தலுக்கு முன்பு
எங்களுக்கு கல்வி வளர்ச்சி முக்கியமில்லை. டாஸ்மாக் வேண்டுமா? கேளுங்கள். உடனே அமைத்துத் தருகிறோம். வருங்கால சந்ததியை சீரழிப்பதே எங்களின் குறிக்கோள்.
தேர்தலுக்கு முன்பு எல்லா காலியிடமும் நிரப்பபடும்
மேலும் செய்திகள்
'4,000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்'
27-Nov-2024