வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விஜய் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்ற நிபந்தனையும் தேவை
ஆனால், ஒன்றுக்குமே பிரயோசனமில்லாத, காட்டாட்சி நடத்தும் அப்பா, துணை அப்பா இவர்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
அவர்கள் 200rupees கொடுத்து ஆட்கள் அளவாக கூட்டி வருவார்கள்.விஜய் க்கு மக்கள் தானாக வருகிறார்கள்.
வெறும் 84 நிபந்தனைகளை வைத்துதான் வரி ஏய்ப்பனை பிரபலப்படுத்த வேண்டும் என்றால் அதுவும் நடக்கும்.
இதுதான் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கான SOP யா, அனைத்து கட்சிகளும் இது பொருந்துமா? இல்லை தவெகவிற்கு மட்டுமா?
தன்னை வெகுநேரம் பக்கத்தில் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வேனில் உள்ள லைட்டை அவ்வப்போது அணைத்து வைப்பது போன்ற செயல்களை தடுக்க நிபந்தனை விதிக்கவேண்டும்.
திமுக அரசின் அடக்குமுறையை கண்டிக்கமுடியவில்லை.