வாசகர்கள் கருத்துகள் ( 26 )
தமிழகத்தில் கட்டுமரத்திற்கு அடுத்த ஊழல்வாதி யார் என்றால் அவரே கூறிய இந்த சிவகங்கை சின்னப் பையன் என்கிற அப்பச்சிதான்...
நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆமாம் முற்றிலும் உண்மைதான்
பாகிஸ்தானில் உயிர்த்தெழ வேண்டி நம் நாட்டு கரன்சி அச்சடிக்கும் இயந்திரங்களை காகிதம், மையோடு கொடுத்து சேவை செய்தவர்.
கேரளா-தமிழகத்தைத் தவிர ஹிந்தி தெரிந்த மற்ற மாநிலங்களில் ஒருபயல் இவரை மதிக்கப்போவதில்லை. துரந்தர் சினிமாவில் இவரும் இவர் மகனும் பாகிஸ்தானுக்கு 500ரூ, 1000ரூ பிளேட்டுகளை கொடுத்த கதை வெளிவந்துவிட்டது
என்னமோ நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கிவிட்ட மாதிரி கயிறு திரிக்கும் இந்தாளு உணமையிலேயே சட்டம் படித்தவர்தானா.
Boomikku Bharam
பழைய செந்தில் & கவுண்டமணி சினிமா வசனம் , டேய் நீ யார்னு எனக்கு தெரியும் ,நான் யார்னு உனக்கு தெரியும் , நம்ம 2 பேரும் எப்பேர்பட்டவனுங்கன்னு இந்த ஊருக்கே தெரியும் ,
ஆமாம். போபோர்ஸில் ஆரம்பித்து கமென்வெல்த் நிலக்கரி ஹெலிகாப்டர் பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியா மின்டிங் மெஷின் வரை எல்லாமே ஜோடிக்க பட்டவை. இந்த உண்மை விளம்பி இந்தியாவின் பாக்கியம்.
இவர்களை வெளியே விட்டு வைத்திருக்கும் பிஜேபி அரசு உண்மையிலேயே முட்டாள்கள்
நீதிபதிகள் என்ற பெயரில் நீங்கள் COLLEGIUM மூலம் நியமித்த ஊழல் பெருச்சாளிகள் - இன்னும் நீதித்துறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறான்கள். மோதி நீதித்துறையை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். வெகு விரைவில் உம்மைப்போன்ற திருடர்கள் கம்பி எண்ணப்போவது உறுதி.