வாசகர்கள் கருத்துகள் ( 42 )
Edhu மிகவும் கொடுமை , இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல் துறை எடுக்க வேண்டும் .
தமிழக போலீஸ் - போலிஸ். இது மட்டுமல்ல மற்ற துறைகளும் மோசம். பாக்கெட்ல காசு பிச்சை போடாம எந்த வேலையும் நடக்காது
Police status and reputation is lowest due to political interference. Antisocial elements are becoming heros
அதிகாரவர்க்கம் அரசாங்கத்தின் உச்சம்.நியாயமற்ற செயல். வழக்கில் சந்திக்கணும். வயது முதிர்ந்த தாயை அவமானப்படுத்த எப்படிடா மனம் வந்தது. தர்மம் தோற்றதால் வரலாறு கிடையாது ஆட்சி மாறும்.காலமும் வரும்.
தமிழக மக்கள் காசுக்கு விலை போனவர்கள்
நேற்று ஒருவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கையில் கட்டுடன் வந்தாலே தப்பிக்கவா ?
திராவிட அயோக்கியர்களை அப்புறப்படுத்தவேண்டும்
அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்துக்கலயா... உங்க துரு பிடித்த இரும்புக்கரம் எங்க போச்சு. நைனா நைனா கொஞ்சம் அடிமை மக்களையும் பாருங்க
பணம் என்றால் ...கொலைகார கும்பல் தான் தாக்குதல் நடத்தி உள்ளது
யார் மீது யார் தாக்குதல் நடத்தினால் என்ன. எனக்கு 2000 இவர் தருவாரா. அப்புறம் நான் ஏன் இவரை பற்றி கவலைபட வேண்டும். நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம். கிடைக்கிற பணத்தை விட்டு விட நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.