வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவரை கார்பொரேட் அரசியல் வாதிகளிடமிருந்து காப்பாத்தணும் ..ஏனென்றால் ஜவுளி ஆயத்த மற்றும் பின்னலாடை நிறுவங்களின் பெருமளவு கட்டுப்பாடு திராவிட மற்றும் காங்கிரஸ் முதலாளிகளிடம் உள்ளன .. திமுகவும் அண்ணாதிமுகவும் வெளியில்தான் எதிரணி.. இந்த வியாபாரத்தில் முன்னாள் இந்நாள் எல்லோரும் அங்காளி பங்காளிகள்.. வரி ஏய்ப்பு .. நிலத்தடி மற்றும் ஆற்றறு நீர் மாசுபடுதல் கள்ளத்தன சாயப்பட்டறைகள் , திருட்டுத்தனமாக இங்கு வரும் பங்களாதேஷ், ரோஹிங்கிய மற்றும் பாக்கிஸ்தான் தொழிலாளிகளை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்து, அவர்களுக்கு உள்ளூவர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என்று சகல வசதிகளும் கொடுத்து அவர்கள் தீவிரவாத கும்பலா அல்லது போதை பொருள் கும்பலா என்று தெரிந்தோ தெரியாமலேயோ வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்
வாழ்த்துக்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். போலிகளை தயார் செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அவர்களுக்கு உங்கள் பார்முலா தெரியாமல் பார்த்துக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் உண்மையான சிறுபான்மையினரை காப்பாற்ற இந்த நிறம் மாறும் சர்ட் உபயோகம் ஆகுமா? கொசுக்கடியை விட மோசமான மதவாதிகள் கையில் தமிழகம் சிக்குண்டு இருக்கிறது என்பதினால் எனக்கு இப்படி ஒரு கவலை
அய்யா சொக்கலிங்கம்,பிரிவினைவாதம் தேசத்துரோகம் ஆகிய எண்ணம் இருந்தால் தலை காட்டினால் உடனடியாக நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் சட்டை கண்டு பிடியுங்களேன்.. திராவிடம் மார்க்க பயல்களுக்கு கட்டாயமாக மாட்டி விட்டால் தேசம் கொஞ்சம் தப்பிக்கும்.. அப்படியே கடசிமாறி புத்தி வந்ததாலும் கலர் மாறும் சட்டை கண்டு பிடித்தால் அத்தனை கட்சியிலும் யூனிஃபார்ம் ஆகிவிடும்.. வியாபாரம் எங்கோ சென்று விடும்..
அனைவருக்கும் நன்றி.
தெய்வமே நன்றி ....?????
பயனுள்ள உத்தி. சொக்கலிங்கம் உண்மையில் நல்லதொரு பயனுள்ள சொக்கா தயாரித்துள்ளார். பாராட்டுகள்.
புது முயற்சி. வெற்றி பெறட்டும். சட்டையின் விலை குறித்தும் அறிய ஆவல்.
Thanks for your comments. You can contact me on my mail.
வாழ்த்துக்கள். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றிகள் பல
வாழ்க வளர்க மோடியின் ஊக்குவிப்பால் பாரதம் உச்சத்தை நோக்கி மிக வேகமாக செல்கிறது எவ்வளவு இந்திய கண்டுபிடுப்புகள், சாதனைகள் திராவிட சிந்தனையை ஒழிப்போம், மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணை நிற்போம் மோடியையும், அண்ணாமலையையும், பாரத ஜனதா கட்சியையும் மட்டுமே ஆதரிப்போம் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்