வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வசதிகளை செய்து கொடுப்பதற்கு புராதன கோவில்களின் சிற்பங்கள், படிக்கட்டுக்கள், அலங்கார வளைவுகள் என்று இந்த விலை மதிப்பில்லாத சொத்துக்களை அழிக்காதீர்கள். அறநிலையத்துறை என்பது கோவில் பணத்தினை ஆட்டைய போடுவதற்கு மட்டுமல்ல. அங்குள்ள சிப்பந்திகளுக்கும் அரசு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது அதற்கு இணையான சம்பளம், படிகள் வழங்க வேண்டும். அங்கு காலம்காலமாக பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்? அதே கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு கணக்கெழுதும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு கோவில் உண்டியல் பணத்தில் எவ்வளவு சம்பளம் தருகிறீர்கள்? என்பதையும் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோவில் உண்டியல பணத்தில் உண்டு கொழுத்திருக்கும் அறநிலையத்துறைக்கு இது காதில் விழுமா ?
ஐயா அறநிலையத்துறை கமிஷனர் அவர்களே, உங்கள் துறை சம்பந்தமான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் உங்கள் ஆணையை சரியாக செயல்படுத்துவது கூட நீங்கள் பொது பத்திரிக்கையில் செய்தி கொடுத்துதான் பண்ணுவீர்களா? துறை லெவல் கன்றோல் உள்ளுக்குள்ளேயே இருக்கணுமே?
உடல் ஊனமுற்று உழைக்க முடியாமல் கோவில் பணத்தை திருடி வாழ்வதை ஒரு கொள்கையாகவே கொண்டுள்ள ஒருகூட்டத்திற்க்கு இன்னும் என்ன வசதி செய்துதரவேண்டும் ?
உங்களுக்கு நெஞ்சில் ஈரம் என்பதே கிடையாதா டுருவாசர் .ஒரு மாற்று திறனாளிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மட்டுமே ஊனத்தின் வலி தெரியும் .மாற்று திறனாளிகளை இவ்வளவு கேவல படுத்தி எழுதாதீர்கள் .நீங்கள் எந்த கோவிலுக்கும் பொய் சாமி கும்பிட்டு எந்த புண்ணியமும் இல்லை
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
38 minutes ago | 2
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
46 minutes ago
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
53 minutes ago
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
1 hour(s) ago
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
1 hour(s) ago
சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
1 hour(s) ago | 1
தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்
1 hour(s) ago | 7