வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எலக்சன் வந்தவுடனே நம் வாக்காளர்கள் இதெல்லாம் மறந்து மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் பிரியாணி செய்யும் மாயாஜாலம் . அரசியல் தலைவர் பிறந்தநாள் அன்று இறந்த நாளன்று தெருவுக்கு தெரு பிரியாணி போடுகிறார்கள் அதை வாங்காமல் இருந்தால் நன்று.
இதற்கும் காரணம் குறிப்பிட்ட கட்சிதான், பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் செய்துவிட்டதென்று மற்ற கட்சிகள் பேசிக்கிட்டே இருப்பாங்க. அந்த வாலிபர் போன்ற மற்றவர்கள் இப்படி இருப்பதற்கு காரணம் இந்திய பொருளாதாரத்தை வளர்க்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போவதும் communication gap, காதலை வெல்வேறு விதமாக காட்டும் சினிமாக்களும் media, ஒரு குற்றம் நடந்தால் அதை பணம் வாங்கி மறைத்து கொண்டிருக்கும் காவலர்களும் corruption காரணம் என்பதை எல்லா கட்சிகளும் அறியவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுடைய பங்கு நிறைய குறைந்து இப்பொழுதெல்லாம் திரையில் பார்க்கும் நடிகர்கள் வசனம் சொல்லி நடிப்பதில்தான் கவனம் அதிகம். புகை பிடிப்பதும், மது அருந்துவதும் குடிகாரனுக்கு என்று ஒரு பாடல் பெரிய திரையில் காண்பித்து சிறு எழுத்துக்களால் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உடலுக்கு கேடு என்று காண்பிப்பதும் காரணங்களாக இருக்கின்றன. உழைச்சு சம்பாதிக்கணும்ன்னு நினைக்கிறத விட அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி பண ஊழல் செய்யலாம்னு அரசு வேலை செய்பவர்களால் இது போன்ற குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றதே தவிர குறைக்க என்னும் ஆட்கள் மிகவும் குறைவே.
போலீசிடம் ஒப்படைப்பது வேஸ்ட் ஸ்பாட்டுலயே முடிச்சுடனும் கும்பலாக சேந்து
அரசியல்வாதிகளின் அடியாளாக காவல்துறை செயல்படும் வரை. இது போன்ற கொடூரம் தொடரும். தூத்துக்குடியில் ரௌடியும், காவல்துறை சேர்ந்து கொடுக்கும் அட்டூழியம் கொஞ்சம், நஞ்சம் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் மாரிதாஸ் வெளியிட்டு இருந்தார். இது முதல்வருக்கு தெரியாத?
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி...
இதெல்லாம் சகஜம் எலக்சன் வந்தவுடனே நம் வாக்காளர்கள் இதெல்லாம் மறந்து மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் பிரியாணி செய்யும் மாயாஜாலம் எப்ப அரசியல் தலைவர் பிறந்தநாள் அன்று இறந்த நாளன்று தெருவுக்கு தெரு பிரியாணி போடுகிறார்கள் அதை வாங்காமல் இருந்தால் நன்று ஆனால் சிலர் டூவீலர் போகிறவர்கள் தன் வேலையை மறந்து பிரியாணி வாங்க வரிசையில் நிற்கிறார்கள் இந்த அவலம் ஒழிய வேண்டும்
இனம் மதம் மொழியில் கடந்த அன்புச்செயல் போல் தோன்றுகிறது. ஏன் ஹெடிய இதே போல் எல்லா செய்திகளை கொடுக்கக்கூடாது? பெரியவர்கள் எல்லா ஜீவன்களையும் எல்லா செயல்களையும் சிவ சிவ என்று சொல்வார்களாம். அதாவது, இச்சிவத்தை அச்சிவம் சிவ , அச்சிவத்தை இச்சிவம் சிவ சிவா
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது. இது பொய் பேசும் நமது புலவர் ஸ்டாலின் எப்பொழுதும் கூறும் ஒரு பொய்.
ஹலால் மாமிச உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் மட்டுமே தற்போதைய வரைமுறை இல்லாத கொலைகளை குறைக்க இயலும்.ஹலால் கறியின் இயல்பே சிந்தனை திறனை குறைத்து கொலை வெறியை கூட்டுவது மட்டுமே...
மிகப்பெரிய விஞ்சானி..கொலை செஞ்சவன் யாரு..எதுக்கு செஞ்சான்னு இனிதான் செய்திவரும்.
டாஸ்மார்க் தண்ணீ..?