வாசகர்கள் கருத்துகள் ( 68 )
இப்போ புரியுது ஒரு மரமண்டை தரத்தை பற்றி பேசியது எதனால் என்று , ஆனால் நிறைய மரமண்டைக்கு இருக்குதுங்களே , எந்த மரமண்டை அதுவா இருக்கும்
மக்கள் பணத்தை கபளீகரம் செய்யத்தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் ......
கொடுத்தோம் பணத்தை ஏழைக்கு அதில் முக்கால் பங்கு எங்களுக்கு.
SIR NEENGA VERA DRAVIDA MODEL ONE WAY TRAFFIC MATTUME.KIDAIPPADHAI KOLLAI ADITHU KATTUMARAM KUDUMBAM ULAGA PANAKKARARGAL VARISAI MATTUME SAADHANAI.
திமுகவிடம் கணக்கு கேட்பதில் தவறில்லை.சட்டப்படி அதிகாரம் உள்ள யாராவது கேட்டே ஆக வேண்டும் ஆனால் அரசியல் அமைப்பு சட்டப்படி கவர்னருக்கு அதிகாரம் இருக்கின்றதா?
நீங்கள் இலங்கை அரசிடம் கேள்வி கேளுங்கள்.
கணக்கு கேட்டதை மடை மாற்ற தான் கவர்னர் தரம் தாழ்ந்து அரசியல் நடத்துவதாக புலம்ப ஆரம்பித்துள்ளார்.
போங்கடா நாங்க எம். ஜி. ஆர். அவருக்கே கணக்கு காட்டல காட்டுவோமா ? ஆசைய பாரு ஆசைய
தமிழக அரசிடம் கணக்கு கேட்கிறார் கவர்னர் ரவி இதற்கு பதில் பாருங்கள் கவர்னர்கள் மலிவான தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது என முதல்வர் ஸ்டாலின். இதைவிட கேவலமான ஒரு அரசியல் செய்யும் முதல்வர் யாரானும் இருக்கின்றார்களா இந்தியாவில் இது வரை????
அமைச்சரவை கூடி தலைமை செயலருக்கு எந்த தகவலும் தரக் கூடாது என்று கட்டளை இடும். பின்பு ஆட்டம் தொடங்கும்.
ஆளுநர் மாளிகை செலவினங்களை கேள்வி கேட்போம் என்ற திமுக வினரிக்கு, ஆளுநர் திருப்பி அனுப்பிய ராம பாணம். செந்தில் பாலாஜி ஒரு.வாட்ச் பில் தான் கேட்டார். நடந்ததை அறிவோம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago