வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இத விட ஸ்பெஷல் items எல்லாம் விட்டுடுவாங்க. இதையாவுது பார்த்தாங்க
இந்திய அரசியல் வியாதிகளின் சொல் கேட்டால் இப்படித்தான். அவனுக தப்பிச்சுக்குவானுக நீங்க வாக்குமூலம்அப்புருவர் அளிக்காமல் இருந்தால்.அதிகாரிகளின் ஆசை அதனால் சிறை.
Petrorin sothukalai adamanam vaikum podu matra varisukalin permission thavai,
100%உண்மை
வணக்கம் தங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியுமா இல்லை என்றால் இவர்களால் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களா விஷயம் என்னவென்று தெரியாமல் தரம் கெட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்
விடியலின் ஆட்சியில் அரசு ஊழியர்கள் 90 சதவீதம் கோடீஸ்வரர்கள் தான். ஆனால் சம்பளம், இன்னும் பல சலுகைகள், பழைய ஓய்வூதியம் எல்லாம் வேனும் என்று அரசை மிரட்டுவார்கள். இந்த தம்பதியை கவனித்தால். லஞ்சம் வாங்கியது சற்று குறைவாக தான் உள்ளது
இந்தியா முழுவதும் இதே கூத்து தானே
ஒரு மந்திரிக்கு 2 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து கொண்டு உள்ளது. அரசு ஊழியர் 3 கோடி 59 இலட்சம். மந்திரி பாவம். இது மந்திரிக்கு அழகா. அவரது பதவிக்கு அழகா. மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 5 கோடி சம்பாதிப்பதாக கோவையில் பேசிக் கொள்வார்கள்.
இவ்ளோ யோசிச்சு செஞ்சவன் இவன்கூட மூக்கும் முழியுமா சுமாரா இருக்கே .... அதை வெச்சு சம்பாதிரிச்சிருந்தா இந்த அசிங்கத்துக்கு அந்த அசிங்கம் பரவால்லியே ??
விடியல் தரப்போறேன்னு சொன்ன மாடல் சார் ஆட்சி வந்த பொறவு தம்பதிகள் பலமடங்கு சுருட்டியிருக்காங்களே ..... மக்கள் பணத்தை சுருட்டுற இந்த அசிங்கத்துக்குப் பேரு விடியலுங்களா ???? செபா வை காப்பாத்த முயற்சி செஞ்ச முதல் சார் இவங்களைக் கைவிட்டுருவாரா என்ன ????
தசம பாகம் 10% பங்கு தந்தைக்கு பங்கு குடுத்து பாவ மன்னிப்பு கேட்டால் போதுமானது. இவர்கள் போட்ட பிச்சையில் தான் இந்த அரசு இயங்குகிறது என்று பால்டாயில் பாபுவே சொல்லி இருக்கிறார்.