வாசகர்கள் கருத்துகள் ( 32 )
மதம் மாறிய பிரபல அரசியல்வாதிகள் திரைத்துறையினர் மதம் மாறியதை அவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். இப்படி பட்டவரகள் நாட்டில் நடமாடும்போது துறவறம் பூண்ட ஆதினம் திருமணம் செய்துகொண்டதை மறைக்கவில்லை. ஆதின சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாவியை கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இது சட்ட மீறல் என்றால் அறநிலைத்துறை அமைச்சர் நீதிமன்றம் முன் நிறுத்தப்படவேண்டும்.
ஆதீனங்கள் வரும் வருவாயில் ஆலயங்களுக்கு தொண்டு செய்வது,அவர்கள் பணி, தி மு க மாதிரி அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளை அடித்து அதில் அவர்கள் குடும்பம் மட்டுமே உல்லாசமாக வாழ்வது, இந்த உண்மையை அறிய 50 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த குடும்பங்களின் சொத்துகள் பலமடங்கு உயர்ந்திருப்பதையும்,கோவில் சொத்துகள் அரசியல் கட்சியினரால் ஆக்கிரமித்து கொள்ளையடித்திருப்பதையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்
ஆதீன சொத்துக்கள் - இனி வட்டம், கூட்டம், மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும்
இனி மடத்தின் கீழ்வரும் கோவில்களின் சாமி பட்டினி தான் .மடத்தின் வருவாயில் அதிகாரிகளுக்கு ஏ.சி கார் கண்டிப்பாக உண்டு.
ஆதீனத்தை துறந்த பின் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் அதிகாரம் இவருக்கு ஏது?
மஹாபாபி, இவங்களையெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்.. எல்லாம் பணம்..
கண்டனம் மட்டும் பத்தாது அறநிலை துறை மீது சட்ட நடவடிக்க எடுக்க வேண்டும்.
அடேய் இருநூரு ன்னா யாரு? எந்த கட்சியாவது, நெட்டில் போஸ்ட் போடறவனை யெல்லாம் தேடி தேடி பணம் குடுக்கும் அளவு அறிவுகெட்ட பொருளாளர், தலைவர் வெச்சிருக்குமா? சமூக ஊடகத்தில் போஸ்ட் போட்டா கட்சி வளர்ந்து விடுமா? அதனால, போஸ்ட் போடறவனுக்கேல்லாம் பணம் குடுப்பாங்களா? தக்காளி யோசிக்கவே மாட்டாங்க போல. பிஜேபி க்கு எதிராக யாராவது போஸ்ட் போட்டா, அதுக்கு விளக்கம் எழுதம போஸ்ட் போட்டவனை இருநுரு ன்னு எழுதி சுய சந்தோஷம் அடைவது பரிதாபம்.
அறிவாலய அடிமை... ரொம்ப பொங்காத அடங்கி கெட..
இங்கே கோவையில் பல கோவில் சுவர்களில் எச் ராஜா கண்டுபிடித்த ஜோசப் விஜயின் மாநாடு போஸ்டர், கோட்ட பட போஸ்டர் லாம் ஒட்டியிருக்கிறார்களே. ஊர்க் காரர்கள் படித்தவர்கள் என்றால், யாராவது ஏதாவது கிளப்பி விட்டாலும் கண்டுக்க மாட்டாங்க.
அறம் தவறும் துறையா? சங்கர மடத்தைச் சொல்கிறீர்களா? அவிங்க இந்த கோவிலுக்கெல்லாம் வர மாட்டாங்க. பணம் புரளும் கோவில்கள் தான் அவர்களுக்கு இலக்கு. இது ஏதோ சின்ன கிராமத்து கோவில் தானே? தமிழ்நாடு அரசு தான் இது போன்ற கோவில்களுக்குப் பாதுகாப்பு.
இருநூறு தம்பி - அது கோவிலே இல்லை - தொண்டு செய்யும் பொருட்டு முன்னோர்கள் துவக்கிய மடம், புரிச்சுக்கோடா அம்பி