உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

சென்னை,: சட்டசபையில் கேள்விநேரத்தின் போது, காரைக்குடிபுதுவயல் பேரூராட்சியில் மானிய விலையில்சொட்டுநீர் பாசன திட்டம்செயல்படுத்தப்படுமாஎன்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன்பதிலளித்து பேசியதாவது:விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி திட்டத்தைசெய்து கொடுக்கஅரசு தயாராக இருக்கிறது.கடந்த ஆட்சியில் தவறானமுறையில் பலருக்கு இந்ததிட்டத்தில் சலுகைவழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கடந்தஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி கடிதம்மூலம் உறுப்பினர்கள் தகவல்தரலாம். முறைகேடுசெய்தவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை