வாசகர்கள் கருத்துகள் ( 18 )
குடிப்பதே சமுதாயக் கேடு. அதிலும் தங்கள் ஆரோக்கியத்தையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எள்ளளவு கூட நினைத்துப் பார்க்காமல் கொழுப்பெடுத்து விஷ சரக்கு குடித்து வீணாகிப் போகிறவனுகளுக்கு பரிதாபம் பார்ப்பவன் அனுதாப்படுகிறவன் எவனும் நல்லதை நினைப்பவன் நல்லதை செய்பவனாக இருக்கவே முடியாது.
இறந்தவர்கள் 80% பட்டியலினம்.அடங்கா சிறுத்தை திம்மவாலுனு ஆங்கே காணோமே ஏன்.?
எல்லாம் ஓட்டு பிச்சைக்காக.
இவன் வேற நடுநடுவுல வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான்.
இவரும் இறந்தவர்களுக்கு தலைக்கு 2 லட்சம் கொடுப்பார்!
வீணாபோன விஜய் இங்கு ஏன்? ஏன்? ஏன்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் என்று கேட்கும்போதே தெரியம் இது நடந்ததும் கூட அந்த பெயரில்லா நடக்க வேண்டும்
விஜய் நிவாரணம் கிடைக்கும் என்று இன்னும் ஆயிரம் மூதேவிகள் குடிக்கும்.
குடிப்பவர்கள் உங்கள் படங்களைப் பார்க்க வேண்டாம் எனக் கூறுங்கள் பார்ப்போம். உங்க படங்களைப் பார்த்து குடிப்பவர்கள் அதிகமா? அல்லது குடிப்பதை நிறுத்தியவர் உண்டா? ஊருக்கு உபதேசம் செய்வது எளிது.
நாட்டுக்கு தியாகம் செய்து உயிர் வந்தவர்கள். இவர்களை பாராட்ட ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி. நாடு எங்கே போகிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago