வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஶ்ரீரெட்டி....இவரை பார்த்து தான் ....அனகோண்டா என்று கூறினார் ....அப்போ எதால் அடிக்கணும் ????
அத்தகைய நபர்களுக்கு, ஆண்கள் மட்டும் நடித்த படத்தை ஒருநாள் முழுக்க போட்டு காட்ட வேண்டும். பெண்களின் முக்கியத்துவம் அப்போது தான் புரியும்.
அனகோண்டாவை அட்ஜஸ்ட் செய்த பெண்கள் அதிகம்.
சுனா பானா எனக்கு உன்மேல்தான் சந்தேகமாக இருக்கிறது. ஆமா, இப்ப நீ எதுக்கு ஓவர் ஆக்டிங் கொடுக்கிற? அடுத்த பலி நீதாண்டி.
நமது இயல், இசை, நாடகம் - மூன்றும் சேர்த்து சினிமாவாக மாறி உள்ளது. கலைத்துறையில் பக்குவ படாத மனதுடன் தான் பயணத்தை தொடங்குகின்றனர். கஷ்ட நஷ்டம், செய்வதில் உள்ள சிரமம் புரிந்தவன் திறமைக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்து விடுகிறான். கட் என்ற வார்த்தை கேட்ட பின் சீன் ல் இருந்து வெளி வரும் ஆண்ணை விட, சீன்க்கு வெளியில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணுக்கு தரும் மதிப்பு குறைவு தான். அங்கு தான் ஆரம்பிக்கிறது பிரச்சனை. பக்குவபடாத மனிதர்கள் மினி பஸ்ஸில் தற்காலிக நடத்துனர்கள் பெண்கள் பகுதியில் அங்குமிங்கும் நடப்பது போல் நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு, அவளின் ஆதங்கத்தை வெளிபடுத்தி பாதுகாக்க அவளுக்கு நம்பிக்கையான பாதுகாப்பு சங்கம் தேவைதான் படுகிறது. அவர்கள் சி.பி.ஜ. ரெய்டு போல், சூட்டிங் ஸ்பாட்களில் கலந்து கொண்டு பெண்களின் சிக்கலை தீர்க்க தான் வேண்டும்.
மனிதனில் பாலியல் வேட்கையை மூலதனமாகக் கொண்டதே இந்த திரைத்துறை.இதில் பாலியல் அத்துமீறல்கள் இருப்பதாகக்கூறுவது சாக்கடைக்குள் இருந்துகொண்டு நாறுகிறது என்று கூறுவதுபோல இருக்கிறது.ஊடகங்களுக்கு பொழுது போக ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயம் கிடைத்துள்ளது.அவ்வளவே.இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
இளசுகள் விரைவில் பணம் சம்பாதிக்க ஆசையில் வலையில் சிக்குகிறார்கள் இளம் கன்று பயமறியாது. சுய கட்டுபாடு மிகவும் அவசியம். பொருப்பில்லாத பெற்றோர்கள் கட்டுபாடுல்லாத சமூகம். விளைவு?
மலையாள திரை உலகம் மாதிரி புரட்சி வந்தால் பல பேர் மாட்டலாம் இந்த ஆசாமி கூட இருக்கலாம். சுள்ளான் கதை ஊர் அறிஞ்ச விஷயம். மீதி எலாரும்ம் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறானுங்க.
உங்களுக்கு தெரிந்தும், ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கல. கேரளாவில் உஷா "ர்" கமிட்டி சுட்டிக்காட்டிய பின்புதான் தமிழ் சினிமாவிலும் இருப்பதை நடிகர் சங்க தலைவனாக ஒப்பு கொள்கிறிர்களா? சபாஷ்.
பிரபல்யம் அடைந்தால் .......................................................
நீதி, நேர்மை, நியாயம் என திருட்டு குடும்பம் பேசுவதை போல் உள்ளது இவனோட ஆவேசம்.
மேலும் செய்திகள்
டீ கடை பெஞ்ச்
16-Aug-2024