வாசகர்கள் கருத்துகள் ( 6 )
The lady to be treated at Railway Hospital to her full recovery, it is best help for her.
குடியாத்தத்தில் குற்றம் நடந்தால் செண்ட்ரலில் ஆய்வு செய்யும் காமெடி போலீஸ். பிடிபட்டவனுக்கு மாவுக்கட்டு போட்டு காப்பாத்தும் சிரிப்பு போலீஸ். துணைக்கு நம்ம சட்டங்களும், நீதிமன்றங்களும். ஹேமராஜுக்கு ஒரு நல்ல பெண்ணைக் கட்டி வெச்சு வரதட்சணையும் குடுக்குமாறு மகிளா கோர்ட்டை கேட்டுக் கொள்கிறோம்
ஒரு பெசல் ஆணியும் வேண்டாம். புடிபட்ட ஹேமராஜை தூக்கில் போடுங்க. இதுதான் மக்கள் குடுக்கும் தீர்ப்பு.
அதாவது 2125ல் இது போன்ற நிகழ்ச்சி இருக்காது
ஒவ்வொரு பெட்டியின் வாசல் பகுதி மற்றும் கழிவறைக்கு அருகில் உள்ள பகுதியையும் கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிக்க வேண்டும். ஆபத்து இருக்கிறது என்றால் அதற்க்கு தகுந்தது போல கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
எப்போதும், குதிரை திருட்டுப்போனபின்தான் லாயத்தை இரட்டைப்பூட்டுப் போட்டு பூட்டுவார்கள் இல்லாத துறையும் இதே azhakuthaan