வாசகர்கள் கருத்துகள் ( 26 )
வெற்றி கண்ணில் தெரிகிறது .ஆனால் அவர்களிடம் பணம் உள்ளது .அது தான் உறுத்தல் .பணப்பட்டுவாடாவை தடுத்தால் வெற்றி நிச்சயம் .மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தது அவர்கள் கொடுத்த முன்பணம் அதுவும் EPS அவர்கள் கவனத்திற்கு
முதல்வர் பதவி வேணும்போது, பிஜேபி நல்ல கட்சி என்று திராவிட கட்சிகள் ஒரே மாதிரி சிந்திக்கின்றன . பதவி கிடைத்தபிறகு, ஏறிய ஏணியை உதைத்து தள்ளிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால், அமித் ஷா காலை வெட்டி விடுவார்.
மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நோய் வாய்பட்ட அமைச்சர் முரசொலி மாறன் என்று சொல்ல இபிஸ்க்கு தயக்கம் ஏன்..?. அவரை ஒரு வருடம் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்து வைத்திய செலவாக பல கோடி ரூபாயை பாஜக அரசு கொடுத்தது.
அதிமுக பிஜேபி கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் , அதை இன்னும் அதிகமாக்க திமுக போராடுகின்றது .....
வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக நோட்டாவிற்கு கீழ்தான். தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். திமுக ஆட்சியின் அவலங்களை பார்க்கும்போது அதிமுக பாஜக எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். திமுக மற்றும் திமுக கொத்தடிமை காட்சி ஊடகங்களின் அலறல்கள் வரும் நாட்களில் இன்னும் மிக அதிகமாக இருக்கும்
உன் கருத்து மக்கள் கருத்து ஆகாது
தேர்தல் நெருங்கும்போதுதான் எடப்பாடிக்கும் ஆவேசம் வருகிறதோ . ? எதிர்கட்சி சரியாக செயல்பட்டு இருந்தால் திமுக ஆட்சியால் விளைந்திருக்கும் கொடுமைகள் ஒடுக்கப்பட்டிருக்கும்.தனது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் . கட்சி பொதுசெயலாளர் பதவிக்கும் பங்கம் வராமல் இருக்க இதுவரை ஸ்டாலினுடன் ஆட்டம் போட்டுவிட்டு இப்போ கசந்த உறவாகப்பேசுகிறார் ?
தெரிக்க விடுங்கள் ஈ பி எஸ் அவர்கேள ....... அடுத்து நீங்கள் தான் .
பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்களை வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தினர் இன்னும் தேர்தலில் நின்று, தமிழக மக்களின் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்து இன்னும் பல கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துவதற்காக பரமஏழை வேட்பாளர்களுடன் போட்டி போட்டு தேர்தலில் நிற்பது ஆச்சரியமாகவும், நல்ல தமாஷாகவும் இருக்கிறது. சாதாரண திமுக காரன் கூட பண்ணையார்களாகவும், மிராசுதாரர்களாகவும் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்கள், தங்கள் பாக்கெட்டில் கற்றை கற்றையாக பணம் வைத்துக்கொண்டு தமிழக மக்களிடம் பிச்சை எடுப்பது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. ஊர் பேர் தெரியாத பிற கட்சிகள் கூட்டணி வைத்தால் கூட தாங்கள் அயோக்கியர்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிற காரணத்தால் திமுகவினர் எல்லார் வீட்டு வாசலிலும் அலறுகிறார்கள்.
வர உள்ள தேர்தலுக்கு திமுக எல்லா விதமான கள்ள ஓட்டு, பணத்துக்காக ஓட்டு, குவாட்டர், பிரியாணி ஓட்டு, திருட்டு ஓட்டு என்று வெறிபிடித்து ஓட்டு வாங்க முயற்சி செய்வார்கள். எடப்பாடி எப்படியாவது திமுகவின் தில்லாலங்கடி ஓட்டுகளை தடுக்க வேண்டும். அப்பத்தான் திமுகவினை வாஸ் அவுட் செய்ய முடியும்.
பொய், , பித்தலாட்டம், களவு, சூது, ஊழல், கொள்ளை, கொலை, திருட்டு, கற்பழிப்புக்கள், அரசு அலுவலகங்களில் மெத்தனம், லஞ்சம், இந்து, அந்தணர் அவமானம், கோயில் சொத்துக்கள் சூறையாடல், தேவையற்ற சிலவுகள், இலவசங்கள் அவற்றில் ஊழல்கள், இன்ன பிற இவற்றிற்கெல்லாம் எப்பொழுது முடிவு கடவுளே?
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!
27-Mar-2025