வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எந்த ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அண்ணா திமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது அண்ணா திமுக ஆட்சியில் தான் பேருந்தில் பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர் மந்திரி ஜெயக்குமார் உதவி கேட்டு வந்த பெண்ணிடம் செய்த லீலை பிறகு அவருக்கு பிறந்த ஆண் குழந்தை எல்லோரும் அறிவார் எனவே வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்.
ஏம்பா நீ என்ன தான் சொல்ல வார.. உன் அம்மா அல்லது சகோதரியிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால்.. அமைதியாக போய் விடுவீர்கள்... அப்படி தானே ???
பங்காளி கட்சி அல்லவா.... தோழமை சுட்டுதல்.... அது தான் இப்படி மென்மையாக நடந்து கொள்கிறார்.
பழனிசாமி அவர்களே, தயவு செய்து வலுவான கூட்டணி அமைத்து இவர்களை விரட்டுங்கள்......ஆனால் ஒன்று பாஜகவின் உதவி இல்லாமல் இது நடக்காது......
முதல்வர் வீட்டு பெண்கள், திமுக அமைச்சர்கள் வீட்டு பெண்கள் மிக மிக பாதுகாப்பாக உள்ளனர். அப்படி இருக்கையில், பொதுமக்கள் பாதுகாப்பில் அவர்கள் கவனம் செலுத்துவார்களா?
ஈபிஸ் ஐயா அவர்களே பாலியல் வன்கொடுமை அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய நடந்து உள்ளது ஆனால் உங்கள் கட்சி விஐபிகள் சினிமா பாணியில் பஞ்சாயத்தை பண்ணி அதில் ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள் இப்போது கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் அளிப்பது உங்களுக்கு ம் உங்கள் கூட்டனி கட்சிக்கும் பிடிக்கவில்லையா
தமிழகத்தில் இவ்வளவு பெரிய அநியாயங்களுக்கு முக்கிய காரணம் நீர் தான். உம்முடைய அறிவில்லாத செயல்தான் இன்று அநியாய அக்கிரம அலங்கோல ஆட்சி நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம் உம்முடைய அறிவில்லாத தனம் தான்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...இருட்டுனில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு த .வெ . க. தலைவன் இருக்கிறான் மயங்காதே....
அட நீ வேற கமெடி பண்ணி கொண்டு.... அந்த ஆள் வேற மொழி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு... தன் மகனை வேற மொழியில் படிக்க வைக்கிறார்.... போதாத குறைக்கு காசு வாங்கி கொண்டு மாற்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளி வேறு நடத்துவதாக செய்தி வருகிறது.
மறை முக மாக ஸ்டாலினுக்கு ஜிங்ச்சா போடும் எதிர்க்கட்சியை கூழை கும்புடு போடுபவர் இவருக்கு ஜால்ரா ஜிங்கிச்சா அடிப்பவர் ஜெயக்குமார்
சொரத்தில்லா வாயசைப்பு. டில்லியில் ராவுளு இங்கு எல பாடி துப்பில்லா எதிர் கட்சி தலைவர்
இரண்டு திருட்டு திராவிடங்களும் மக்களை இளிச்சவாயர்களாக்கி கொள்ளையடிக்கும் கூட்டுக் களவாணி கொள்ளை கூட்ட கும்பல்