வாசகர்கள் கருத்துகள் ( 14 )
யாரோ எழுதிய ஸ்கிரிப்ட பேசுகிறார், நீங்க வேற
இவர் இத்தனை நாட்களாக அமைதியாக கோமாவில் இருப்பது போல் தானே இருந்தார்.. இப்போது என்ன புதிதாக நாடகம் பங்காளி கட்சியை குறை கூறிக்கொண்டு? ஓ... சரி சரி தேர்தல் வருகிறது அல்லவா. அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேச வைக்கிறது. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. இத்தனை நாட்களாக எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே??
ஆண்டவா.....இந்த இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஏதாவது ஒரு நல்ல கட்சியை மக்களுக்கு காட்டு......எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....ஒரு விஷயத்தை தவிர அதிமுகவில் யாரும் கடவுளை நிந்திபவர்கள் கிடையாது குறிப்பாக ஹிந்துகள் கும்பிடும் கடவுள்களை.....
பொள்ளாச்சியில் அண்ணா என்று கதறியவர்களும் பெண்கள் தானே அது காதில் விழுந்ததா? ஒரே குட்டை, ஒரே மட்டை இதில் பேச்சேன்னா,?
எப்படியோ கட்சி கொடி கட்டி டோல் கேட் க்ராஸ் பண்ணுகிறவர்களை எல்லாம் இந்த பெண்கள் வீடியோ பிடித்து போட்டு மாமாவிற்கு கால் பண்ணு என்று தான் கூறுகிறார்கள் , வயதான பெண்களோ போஸ்டர் கூட விடாமல் காலில் இருப்பதால் அடிக்கிறார்கள் அதுவே பெரிய அக்ஷீவ்மெண்ட் தான் தலைவரே ,ஞானசேகரங்கள் சாருக்கு போன் போட்டு கூட்டிக்கொடுக்கிறார்கள் , கேட்டால் பிரியாணி கொடுப்பதற்காக கால் பண்ணுவார்களாம் , அயலக தலைவர்களோ மெத்து மெத்து என்று கடத்துவார்களாம் அதிலும் மருமகளை வைத்து படம் எடுப்பார்கள் இதெல்லாம் இபிஸ் அவர்கள் கண்ணுக்கு தெரியவே தெரியாது
எங்களுக்கு அம்மா, அம்மா என்று கூண்பாண்டிகள் கதறுவது கேட்குது.
பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது, அப்பா, அப்பா என்று கதறும் சத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? - பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அண்ணா அண்ணா என்று கதறியது வீடியோவில் வந்தது. அதை இந்த தவழும் தலைவர் பார்த்தாராமா ?
கொள்ளுத்தாத்தா ஆகும் வயசாகிவிட்டது
உதயநிதி அப்பா அப்பா என்று கத்தினால் தான் ஸ்டாலின் திரும்பி பார்ப்பார். உதயநிதியை பிடித்து திஹாரில் போடுங்கள். எப்படி ஸ்டாலின் கதறுவார் என்று பார்த்து ரசிக்கலாம்.
சம்பந்தமில்லாமல் அப்பா அப்பா என்று ஒருவரை அழைத்தால் அதற்கு வேறு அர்த்தமும் உண்டு.
தந்தை பெரியார் என்று சொல்கின்றார்கள் அதற்கு என்ன அர்த்தம் , உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி .....