வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இர்ஃபான் விவகாரம் போல இதனையும் பிசு பிசுக்க செய்து விடுவார்கள் திராவிட மாடலில். முதலில் சிங்கம் போல சீறுவார்கள் பின்னர் பூனை குட்டி போல அடங்கி போவார்கள் திராவிட மாடல்.
இது எதேச்சயாக நடந்த ஒரு நிகழ்வு ,
என்ன இதுக்கு வேலை நிறுத்தம் அறிவிக்கிறார்கள் இவர்கள், அந்த ஒருவன் செய்த தவறுக்காக மற்ற நோயாளிகள் என்ன செய்வார்கள், மருத்துவர்கள் நீங்கள் சேவை நோக்கத்திலா பணிபுரிகிறீர்கள் சில நல்ல மருத்துவர்களைத்தவிர மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எரிந்து விழுகிறீர்கள், தயவுசெய்து இந்த போக்கை மாற்றிக்கொள்ளுங்கள், அந்த நபர் மருத்துவரை கத்தியால் குத்தியது மிகப்பெரிய தவறு, அதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கார், அந்த நபருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள் அதுதான் சரியானதாக இருக்கும்
அது தானே ? இப்படி எரநூறு ரூபா கூலிகள் வந்து மாறடிக்க இது மாதிரி சம்பவம் என்ன பிஜேபி ஆளும் மாநிலத்திலா நடந்தது ? உலகமே வியக்கும் அரசு புரியும் திராவிட மாடல் முதல்வரின் அரசல்லவா இங்கே ?
நீங்க அரசியல் பண்ணும்போது நல்லா இருந்துச்சா? இல்லே மறந்து போச்சா?
எவ்வளவு மடத்தனமான பதிவுகள். எவனோ திடீர்னு ஒரு டாக்டரைக் குத்திட்டான் னா திராவிட அரசு அது இது ன்னு எழுதறாங்க?? புரியல. குத்தினவன் இந்து. குத்துப்பட்ட டாக்டர் இந்து. ஒவ்வொரு ஆஸ்பத்திரி யிலுமா போலீஸ் போட்டு, மெட்டல் டிடக்டர் வெச்சு ஒவ்வொரு விசிட்டரையும் சோதனை போடவா முடியும்? தாக்கியவனையும் , கூட வந்தவனையும் கைது செய்தாயிற்று. பாதிக்கப்பட்ட டாக்டருக்கு சிகிச்சை தரப்படுகிறது. துணை முதல்வர் நேரில் சென்று பணிகளை துரிதப் படுத்தியிருக்கிறார். எந்த அரசாங்கமும் இதைத்தான் செய்யும். ஏன் இப்படி குற்ற அரசியல் பண்றீங்க??
Acute shortage of doctors is the main reason. This government has not filled the doctor vacancy.more than 4000 doctor post are vacant in government hospitals. So overburdened doctors may not be able to give proper care. So it is the duty of elected government to fill the doctor post in all government hospitals.
சப்பான் ல இறுக்கிக்குற குச்சிஐசு கில்பானுக்கு காட்டுற தமிழக அரசின் உங்க நிழலுலகத்துக்கு காட்டும் கரிசனம் பார்த்து தமிழக மக்களே சிரிப்பாக சிரிக்கிறார்கள். சட்டத்தை விட்டத்தில் வைக்கும் அரசு கேலிக்கூத்து , எல்லாம் வோட்டு பிச்சை செய்யும் அடிவருடி வேலை ..
CISF செக்யூரிட்டி வேண்டும். இது govt ஹாஸ்பிடல் தானே .. ஓசில தானே இருக்கும்
திராவிட மாடல் அப்படித்தான், வாழ்க டமில் வளர்க கொத்தடிமை கூட்டம்
என்ன சொல்கின்றது?