வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அயோக்கியர்கள் கொள்ளையடித்த பணத்தை இப்படியெல்லாம் செலவிடுகிறார்கள்.
நீங்கள் சொல்வது சரி ஆனால் அது அம்மாவின் காலம் மறக்க வேண்டாம். நீங்கள் எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டீர்கள்.
In the current situation, the AIADMK the entire group of the AIADMK-led alliance would likely receive fewer than 50 seats in Tamil Nadu if the election were conducted smoothly. This individual always says nonsense without understanding the reality on the ground.
பெட்டிக்கடை செய்தி எடப்பாடி அவர்களிடம் இருந்து வெட்டி செய்தி வராது ன்னு நினைச்சா பழைய பேப்பர் பெட்டி செய்தியையும் கன்னி தீவு கதையும் படிக்க ஆரம்பிச்சுட்டாரு . செல்லரித்து போன கட்சியை பாஜக என்ற கரையான் அதை கரைத்துக்கொண்டிருக்கிறது . இதுல அந்த கட்சியை அசைக்க முடியாதாம் ..சிப்பு சிப்பா வருது. உங்க கட்சிகாரங்க எதை சொல்லி ஒட்டு கேட்கிறது ன்னு பேய் முழி முழிச்சுகிட்டு திரியிறா. எதுவானாலும் உங்களுக்கு நன்றி சொல்லணும் தி மு க விற்கு மகத்தான வெற்றி கிடைக்க தொடர்ந்து பாடுபடுங்கள்.
நேற்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கூட்டத்திற்கு மிகப்பெரிய கூட்டம் வந்தது அதை பெரும்பாலான காட்சி ஊடகங்கள் அதை காட்ட வில்லை . நேற்று விவசாய சங்கத்தினர் கூட்டத்தில் எடப்பாடி மிக அருமையாக துண்டு சீட்டு இல்லாமல் பேசினார் .முதல் கூட்டம் செய்தி மத்திய உளவு துறை மூலம் சேரவேண்டியவர்களுக்கு தெரிவிக்க பட்டு அவர்களும் சந்தோசமாக உள்ளனர் .நேற்றைய பிரமாண்ட கூட்டங்கள் பற்றி செய்தி ஊடகங்களும் செய்தி போட தவிர்த்தன .EPS 234 தொகுதி சுற்றுப்பயணம் தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது .
ஒப்படைக்கவில்லை, ஆட்டைய போட்டுவிட்டீர்கள் ஹி ஹி
காதுக்கு எட்டியது >>>>>> திருச்செந்தூரில் பல ஆண்டுளுக்குப் பிறகு இவ்வளவு வேகமாக மஹா கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தது என்றால் ஷிவ் நாடாரின் பங்களிப்பு 90% . ஆளும் கட்சிகளின் கமிசன் பிரச்சனையால்இந்த கும்பாபிஷேக பணிகள் முடங்க நேரிட்டது. இதில் முக்கியமான சமாச்சாரம் என்னான்னா, பணத்தை எங்களிடம் தாருங்கள் மீதியை நாங்க போட்டு பணிகளை செய்கிறோம்னு சொன்ன ஆளும் கட்சியின் அதிகார வர்க்கங்களிடம்அந்த பேச்சுகே இடமில்லை என்னுடைய பணி என்னனு சொல்லுங்க எங்க ஆட்கள் பணிகளை குறை இல்லாமல் செய்து முடிப்பார்கள் என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டார் ஷிவ் நாடார். ஷிவ் நாடார் இதற்காகவே தனி டீம் அமைத்து குண்டூசி முதல் அனைத்து சாதனங்களையும் அவரின் தனி டீம் பார்வையில் விட்டு பணிகளை நிறைவு செய்தார். ஆனாலும் இங்கே இந்த அறமில்லாத் துறை அமிச்சர் என்ன சொல்றாரு பாருங்க... நானூறு கோடி செலவில் முன்னூறு கோடி ஷிவ் நாடார். வேறு சில பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். அப்புறம் எப்படி இந்த அறநிலையத்துறை நானூறு கோடி செலவு செய்தது என்று சொல்கிறார் இவர்....