வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலில் நீங்கள் தொண்டர்களை மதியுங்கள்.உங்களுக்காக வேலை பார்ப்பவர்கள் அவர்கள்தான்,அவர்களுக்கு பதவி ஆசை பணத்தாசை இருக்காது.நமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.ஆனால் உங்கள் தலைமையோ ஜெயாவை முன்னிறுத்தியே பேசுகிறார் எம்ஜிஆரின் தொண்டர்கள் இல்லாமல் அதிமுக இல்லை.அவர்கள்தான் கட்சியை,கிளைகளை கிராமம் வரையில் எடுத்துச் சென்றனர்.அவர்களுக்கு ஜாதி, மதம் எதுவும் தெரியாது ஆனால் ஜெயாவின் தொண்டர்கள் அப்படி நினைத்து செயல்படுகின்றனர். எம்ஜிஆர் ஆட்சியின் போது 11 மந்திரிகளை ஒரே சமயத்தில் நீக்கினார். அப்போது எந்த தொண்டனும் என் ஜாதிக்காரனை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்கவில்லை. ஆனால் இப்போ ஒரு பன்னீர்செல்வத்தை நீக்கியவுடன் சாதியப்பிரச்சினை எழுகிறது ஏன்? காரணம் அவர்களுக்கு கட்சி முக்கியமல்ல.எனவே இனிமேலாவது எம்ஜிஆரின் தொண்டர்களை அரவணைத்து செல்லுங்கள்.
எந்த பன்னீருக்கு தலையில் தெளிக்கும் பன்னீருக்கா.
தீமுகாவின் பீ டீம் பன்னீரு கட்சிக்கு துரோகம் செய்தமையால் அதிமுக தொண்டர்கள் முதல் அனைவரும் வெறுப்பதால் பேசாமல் விடியலை சந்தித்த கையோடு குடும்ப சேவை செய்ய தீமுகாவுடன் ஐக்கியமாகி விடலாம்.