உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் விண்ணப்பிக்க அவகாசம்

ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை : நாடு முழுதும் இன்ஜினியரிங், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற படிப்புகளை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம், உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்.வரும் கல்வியாண்டு முதல், பி.பி.ஏ., - பி.சி.ஏ., போன்ற படிப்புகளை நடத்தவும் அங்கீகாரம் பெற வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் முடிவதாக இருந்தது. பல்வேறு கல்லுாரிகளின் கோரிக்கையை ஏற்று, வரும், 7ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை