வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கேவலமான மோடியின் ஆட்சியில் சொந்தமா ஒரு விமானத்தை வைத்து நல்ல சர்வீஸ் தர வக்கில்லை நேர்மையான முறையில் ஜெயித்து வந்திருந்தால் தானே ஓட்டுத்திருடண் திருடி ஆட்சிக்கு வந்ததால் எல்லாவற்றையும் விற்று தின்கிறது.
இப்பொழுதுள்ள முக்கால்வாசி ஏர் இந்தியா விமானங்கள் எல்லாம் பறக்க தகுதியற்றவை ஆகிவிட்டன. எல்லாவற்றையும் ஸ்க்ரேப் செய்துவிட்டு, ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய விமானங்களை வாங்கி பயணிகளின் பயணத்தை சிறப்பாக்கவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.