வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவங்க குடும்பத்தில யாரையாவது மிளகாய் தூளை தடவி கொடூரமா கொன்னுருந்தா அவங்களுக்கு அந்த வலி தெரியும். அவன் என்ன கள்ள சாராயம் குடிச்சா செத்தான் அவனுக்கு 10 லக்ஷம் கொடுக்கறதுக்கு. கருவேல காட்டுக்குள்ள வீடா கேட்டான். முதல்ல் அந்த பொய் புகார் கொடுத்த அந்த நிகிதா நாயை கைது பண்ண சொல்லுங்க.
சென்னை அண்ணா சாலையில் 3 சென்ட் இடமும் சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் பதவிக்கு நிகரான பதவியும் கொடுத்திடலாமா
இவனுக்கு சீப் செக்ரடரி போஸ்ட் குடுங்க.
அண்ணன் இறப்பிற்கு நியாயம் தேடமால் அதில் ஆதாயம் தேடும் இந்த தம்பியை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே
தம்பி நீங்க ஆளும் கட்சியின் ஜால்ரா வா இருந்தால் 10 லட்சம், கிரேடு 3 பணி அருகில் கிடைக்கும், ஆதனால் உடனே சென்னை சென்று கலைஞர் சமாதியில் ஃபோட்டோ எடுத்து போட்டால்தான் நல்ல வேலை கிடைக்கும்
நவீன் குமார் அவர்களுக்கு ..சென்னை அண்ணாநகரில் பங்களா வீடு கொடுங்கள்... வீட்டருகே அலுவலகத்தை கட்டி அங்கு அவருக்கு வேலை கொடுங்கள் ..ஆவின் பால் வேலை வேண்டாம் ..மாவட்ட ஆட்சி தலைவர் வேலையாவது அவருக்கு கொடுங்கள் .. அமைச்சர் வேலைகூட கொடுக்கலாம் ...